குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன். சமகாலத்தில்
[...]
ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அது கட்டியிருந்த புடவையைக் கழற்றிவிட்டு பார்பி பொம்மையின் கவுனை அணிவிக்கிறாள். திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது.
[...]
இந்நூலின் ஆசிரியர் தியாகசேகர் ஓரிகாமி கலைஞர். இவர் ஓரிகாமி கலைக்கான முதல் பயிற்சிப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழில் ஓரிகாமி கலையின் வரலாற்றைக் கூறும், முதல் புத்தகமும் இதுவே. ஓரிகாமி என்பது ஜப்பானிய
[...]
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், எனப் பன்முகத்திறமை கொண்ட ம.ப.பெரியசாமித் தூரன் அவர்கள், சிறார் இலக்கியத்துக்கு ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது. 1979 ஆம் ஆண்டு வெளியான ‘பாரதியும் பாப்பாவும்’ என்ற இந்த
[...]
தமிழில் இளையோர்க்கான நூல்கள் மிகவும் குறைவு. அதிலும் கட்சி சார்பின்றியும், நடுநிலையிலும் தமிழக அரசியல் வரலாற்றைக் கூறும் நூல்கள் மிகவும் குறைவு, இக்குறையைப் போக்கும் விதமாகக் காமராஜரின் வாழ்வு குறித்தும், இந்திய
[...]
இது முப்பது அத்தியாயங்கள் கொண்ட சற்றே நீண்ட சிறார் நாவல். விசித்திரபுரி நாட்டுக்கு அரணாக அமைந்திருந்த மாயவனம், தன் பெயருக்கேற்ப, பல மாயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. வனத்துக்குள்ளே சென்று உயிருடன்
[...]
இதில் தமிழகப் பறவைகள் மற்றும் சரணாலயங்கள் குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆண்டுதோறும் கடுமையான குளிர்காலத்தின் போது ஐரோப்பாவிலிருந்து ஏராளமான பறவைகள் உணவு தேடி, இந்தியாவுக்கு வலசை வருகின்றன. பறவைகளின் பெயர்கள் முதல்,
[...]
கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) 18 வயதே நிறைந்த, ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம்வயதில் தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர், கிரெட்டா
[...]
வழக்கமாக நாம் வாசிக்கும் அறிவியல் அறிஞர் குறித்த நூலில், அவரது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களே, முக்கிய இடம் பிடித்திருக்கும். ஆனால் இந்நூலில் கலிலீயோவின் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட, அவர் கண்டுபிடித்துச் சொன்ன
[...]