12-18 வயது

சார்லஸ் டார்வின் – (கடற்பயணங்களால் உருவான மேதை)

கடவுளே பூமியில் மனிதனையும் பிற உயிரிங்களையும் படைத்தார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில், ‘உயிரினங்களின் தோற்றம்” என்ற அறிவியல் ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டு, உலகத்தையே தம் பக்கம் [...]
Share this:

ராபுலில்லி-1

இது சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் 26 வது புத்தகம்.  தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், நாவல் தொடராக எழுதப்படுவது இதுவே முதல் முயற்சி எனும் சிறப்பைப் பெறும் புத்தகமிது. தமிழ்க்குழந்தைகள் ஒவ்வொருவரையும் [...]
Share this:

குட்டி இளவரசனின் குட்டிப்பூ

குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன்.  சமகாலத்தில் [...]
Share this:

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது.  அது கட்டியிருந்த புடவையைக் கழற்றிவிட்டு பார்பி பொம்மையின் கவுனை அணிவிக்கிறாள்.  திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது. [...]
Share this:

ஓரிகாமி-காகித மடிப்புக் கலையின் கதை

இந்நூலின் ஆசிரியர் தியாகசேகர் ஓரிகாமி கலைஞர்.  இவர் ஓரிகாமி கலைக்கான முதல் பயிற்சிப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.  தமிழில் ஓரிகாமி கலையின் வரலாற்றைக் கூறும், முதல் புத்தகமும் இதுவே. ஓரிகாமி என்பது ஜப்பானிய [...]
Share this:

பாரதியும் பாப்பாவும்

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், எனப் பன்முகத்திறமை கொண்ட ம.ப.பெரியசாமித் தூரன் அவர்கள், சிறார் இலக்கியத்துக்கு ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது.  1979 ஆம் ஆண்டு வெளியான ‘பாரதியும் பாப்பாவும்’ என்ற இந்த [...]
Share this:

வாத்து ராஜா

அமுதாவும், கீர்த்தனாவும் நான்காம் வகுப்பு மாணவிகள். நெருங்கிய தோழிகளும் கூட.  வேப்பம்பழத் தோலுக்குள் குச்சியை நுழைத்துச் சுண்டி எதிரில் வருபவரை அடிப்பது, சுடுகாயைச் சூடு பரக்கத் தேய்த்துச் சூடு வைப்பது, சுடுகாய்களைப் [...]
Share this:

கு.காமராஜர்-காங்கிரஸ்: 1921-1967 (Tamil Nadu Political History)

தமிழில் இளையோர்க்கான நூல்கள் மிகவும் குறைவு.  அதிலும் கட்சி சார்பின்றியும், நடுநிலையிலும் தமிழக அரசியல் வரலாற்றைக் கூறும் நூல்கள் மிகவும் குறைவு,  இக்குறையைப் போக்கும் விதமாகக்  காமராஜரின் வாழ்வு குறித்தும்,  இந்திய [...]
Share this:

மாயவனம் – சிறார் நாவல்

இது முப்பது அத்தியாயங்கள் கொண்ட சற்றே நீண்ட சிறார் நாவல்.  விசித்திரபுரி நாட்டுக்கு அரணாக அமைந்திருந்த மாயவனம், தன் பெயருக்கேற்ப,  பல மாயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.  வனத்துக்குள்ளே சென்று உயிருடன் [...]
Share this:

நாராய் நாராய்

இதில் தமிழகப் பறவைகள் மற்றும் சரணாலயங்கள் குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆண்டுதோறும் கடுமையான குளிர்காலத்தின் போது ஐரோப்பாவிலிருந்து ஏராளமான பறவைகள் உணவு தேடி, இந்தியாவுக்கு வலசை வருகின்றன.  பறவைகளின் பெயர்கள் முதல், [...]
Share this: