0 – 5 வயது

குறும்புக்காரக் குட்டிக்குரங்கு

ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குட்டிக்குரங்கு இருந்தது. அது மரக் கிளைகளில் அமரும் பறவைகளை, ‘இது என் மரம்’ என்று சொல்லி விரட்டிக் கொண்டேயிருந்தது “காடு,பூமி,மரங்கள் எல்லாருக்கும் சொந்தம்; எனவே யாரிடமும் [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-5

‘தேடல் வேட்டை’ -சிறுவர் பாடல்கள் ஆசிரியர் – கவிஞர் செல்ல கணபதி இது 2015 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது’ பெற்ற நூல். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் [...]
Share this:

நீல தேவதை

இது மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை எழுத்தாளர் ரமணா எழுதிய சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் 5 கதைகள் உள்ளன. நூலின் தலைப்பான ‘நீலதேவதை’ முதல் கதை. தாமஸ் என்பது ஒரு [...]
Share this:

பொன்னியின் செல்லச் சிட்டு

2 ஆம் வகுப்பு படிக்கும் பொன்னி வீட்டுப் பரணில் ஒரு சிட்டுக்குருவி ஜோடி கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. அப்பா குருவியும் அம்மா குருவியும் மாறி மாறிப் பறந்து, குஞ்சுகளுக்குப் புழுவை [...]
Share this:

அதிசயக்குதிரை

ஒரு உழவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். கடைசி மகன் பெயர் ஏமாளி இவான்.  அவர்கள் வயலில் விளைந்திருந்த கோதுமையை யாரோ திருடிவிட்டனர்.  எனவே திருடனைப் பிடிக்கத் தம் மகன்களை இரவில் வயலுக்குச் [...]
Share this:

பாடம் படித்த சிட்டுக்குருவி

இந்த உக்ரேனிய நாடோடிக் கதையை எழுதியவர், லீஸ்யா உக்ரேன்கா. மேரி ஸ்க்ரிப்நிக் ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழாக்கம் செய்துள்ளார், எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி. பெரிய எழுத்துகளுடன் வண்ணப்படங்கள் நிறைந்த இந்தக் கதைப்புத்தகம் சின்னக் [...]
Share this:

சிவப்புக் கொண்டை சேவல்

ஒரு ஊரில் ஒரு அண்ணனும் தங்கையும் இருந்தனர். அவர்களிடம் ஒரு சிவப்புக் கொண்டை சேவல் இருந்தது. அவர்களுடைய பெற்றோர் இறந்துவிட்டனர்.  பசியால் வாடிய இருவரும் ஒரு தானிய மணியைக் கொல்லையில் புதைக்கின்றார்கள்.  [...]
Share this:

பாட்டுக்காரப் பனிக்குருவி

இதிலுள்ள மூன்று வட சோவியத் கதைகளும், ஆங்கிலம் வழியே  தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. முதல் கதை பாட்டுக்காரப் பனிக்குருவி. இதில் அம்மா பனிக்குருவி தன் குஞ்சுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கின்றது. ஒரு [...]
Share this:

மாடப்புறாவின் முட்டை தொலைந்து போன கதை

நாட்டுப்புறக் கதை பாணியில் அமைந்த சிறுவர் கதை.  ஒரு மாடப்புறாவின் இரண்டு முட்டைகள் தவறிக் கிணற்றில் விழுந்து விடுகின்றன.  அது அழுது கொண்டே சென்று ஆசாரி, பன்றி, வேடன், பூனை, யானை, [...]
Share this:

நடனமாடும் யானைக்குட்டி

யூரி யார்மிஷ் என்பவர் எழுதிய உக்ரேனிய கதையிது. ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வழ வழ தாளில் பெரிய எழுத்தில் வண்ணப்படங்கள் நிறைந்த நூல். குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற [...]
Share this: