0 – 5 வயது

பூனைக்கு மணி கட்டியது யார்?

கிட்டான் என்றொரு பூனைக்குட்டி.  ஆமி என்பது எலிக்குஞ்சின் பெயர்.  கிட்டானிடமிருந்து தப்பிக்க, எலிகள் அதற்கு மணி கட்ட முடிவு செய்கின்றன.  ஆண்டாண்டு காலமாய்ப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினைக்கு, [...]
Share this:

படகோட்டி எறும்பு

ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதை, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், சரவணன் பார்த்தசாரதி அவர்களால், தமிழாக்கம் செய்யப் பெற்றுள்ளது.  ஒரு [...]
Share this:

குட்டியூண்டு முயல்

ராபர்ட் க்ராஸ் (Robert Kraus) பிரபலமான அமெரிக்க குழந்தை எழுத்தாளராவார்.  இவர் எழுதிய ‘The Littlest Rabbit’ என்ற குழந்தை கதை ‘குட்டியூண்டு முயல்’ என்ற தலைப்பில், கொ.மா.கோ.இளங்கோ அவர்களால் மொழியாக்கம் [...]
Share this:

பீட்டர் முயலின் கதை

ஹெலன் பியாட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய ‘The Tale of Peter Rabbit’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது. அம்மா முயல் வெளியே செல்லும் போது, தன் நான்கு குட்டிகளையும் கூப்பிட்டு, [...]
Share this:

இரவு

ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர்.  துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார். 18 பக்கங்கள் உள்ள [...]
Share this:

ஐந்து பூனைக்குட்டிகளின் கதை

பி.பி.ராம்ச்சந்திரன் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்.  இவரது கனாக்காணுங்கள் என்ற கவிதை நூலுக்குக் கேரள அரசின் சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர். ஒரு பூனை புது வீடு கட்டி, ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது.  [...]
Share this:

பறவைகளின் வீடுகள் (சீன நாட்டுப் பறவைகள்)

பலவிதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் குறித்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் நூல்.  பறவைகளும், கூடுகளும் வண்ண மயமான ஓவியங்களால் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் உள்ளத்தை நிச்சயம் மகிழ்விக்கும். சீன [...]
Share this:

யானை

நோயுற்றிருக்கும் சிறுமி நாதியா, உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் கேட்கிறாள்.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மை, சாக்லேட்டு என எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றி, சலிப்படையாமல் [...]
Share this:

உயிர்களிடத்து அன்பு வேணும்

இத்தொகுப்பில் 12 கதைகள் உள்ளன  தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஓவியங்களை வரைந்தவர், கி.சொக்கலிங்கம். நன்மை செய்தால், நல்லது கிடைக்கும்; துவக்கத்தில் கஷ்டப்பட்டாலும் பின்னர் [...]
Share this:

மாஷாவின் மாயக்கட்டில் (ரஷ்ய நாட்டுக்கதை)

மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை.  இரவில் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது.  அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும் [...]
Share this: