ஒரு காட்டில் நண்பர்களாக இருந்த காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகிய அனைத்தும், கடலைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை நேரில் பார்க்கும் ஆவலில் ஒன்றாகச் சேர்ந்து கிளம்புகின்றன.
[...]
டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள். இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம். ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசித்து
[...]
ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இரண்டு சகோதரர்கள் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று வெவ்வெறு திசைகளில் பயணம் செய்கிறார்கள். போகும் வழியில் அண்ணன் ஆளரவமற்ற கோட்டையையும், அழகான
[...]
ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர். துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார். 18 பக்கங்கள் உள்ள
[...]
ஒரு பூ ஒரு பூதம் கோகுலம் இதழில் வெளிவந்த 12 சிறுவர் கதைகள், இதில் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பதால், பல்சுவை தொகுப்பாக உள்ளது. முதல்
[...]
உண்மை மற்றும் கற்பனைகளின் கலவையான இந்நூலில், 10 வரலாற்றுக் கதைகள் உள்ளன. தமிழில் சிறார்க்கான வரலாற்றுக் கதைகள் மிகவும் குறைவு. பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம்
[...]
இந்நூலில் 11 சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே அரசர்களைப் பகடி செய்யும் கதைகள். வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில், அரசர்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கூர்மையான அறிவு படைத்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை
[...]
ஆசிரியர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய முதல் நாவல் இது. அவருக்கு 17 வயதான போது எழுதியது என்பதால், அந்தப் பதின்ம வயதுக்குரிய சிறுவனின் உணர்வுகளையும், எண்ணப்போக்கையும் உயிரோட்டத்துடன் எழுத்தில்
[...]
நாகை மாவட்டத்தில் திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஜெயசீலனுக்குத் தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவரும்
[...]
தலைமையாசிரியராகப் பணிபுரியும் கதாசிரியர், பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இல்லாமல், வெறுக்கக் கூடிய இடமாக உள்ளது; எனவே குழந்தைகள் விரும்பும் பள்ளியை, அவர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் மூலம் படைக்கலாம் என முடிவெடுத்தேன்; அதன்
[...]