புத்தகங்கள்

தூரன் சிறுவர் கதைகள்

பெ.தூரன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெரியசாமித் தூரன், தமிழ் இலக்கியத்துக்கும், சிறார் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்கு மகத்தானது.   தமிழ் இலக்கிய வரலாற்றில் மகத்தான சாதனைகளாக மதிக்கப்படும் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டும் [...]
Share this:

தண்ணீர் என்றோர் அமுதம்

சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில்  அறிவியல்,சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சரிதம் ஆகிய தலைப்புகளில்,  ஓங்கில் கூட்டம் சிறு நூல்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இயற்பியலில் நோபெல் பரிசு [...]
Share this:

மந்திரவாதி மன்னர்

இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை. யார் எங்கே மறைந்திருந்தாலும், தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடிக்க முடியுமென்றும், [...]
Share this:

காலக்கனவுகள்

இந்த மலையாள சிறார் அறிவியல் நாவலை எழுதியவர் சி.ஆர் தாஸ். திருச்சூரில் வசிக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.  கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான [...]
Share this:

Nara and Sara

இது இரண்டு பறவை நண்பர்களின் கதை.  நாரா என்பது உள்ளூர் பறவை.  சாரா என்பது வெளிநாட்டிலிருந்து, நம்மூருக்கு வலசை வரும் பறவை.  ஒரு ஏரி பக்கத்தில் தங்கியிருக்கும் போது, இரண்டும் நெருங்கிய [...]
Share this:

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

இந்த மின்னூலில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  எட்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தாமே படித்துப் புரிந்து கொள்ள வசதியாகக் கதைகள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், [...]
Share this:

Moonster and me

நிலாவுக்குச் சாகச பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனின் கதை.  பூமியில் வரும் அசுரனுக்கு மான்ஸ்டர் என்று பெயர்.  நிலவில் வரும் மான்ஸ்டர், சிறுவன் மொழியில் மூன்ஸ்டர் ஆகிவிடுகின்றார்! நிலாவைப் பற்றிக் குழந்தைகள் [...]
Share this:

Carnival in Kalahari

கலஹரி காட்டின் சிங்க ராஜா ஓய்வு பெறப் போகின்றது.  அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுத்துக் காட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் பொறுப்பு சிங்க ராஜாவைச் சேர்ந்தது.  சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்து அதற்காக ஒரு [...]
Share this:

புளிக்குழம்பு சாப்பிட்ட புலி

காட்டிலிருந்த ஒரு புலிக்குட்டிக்கு வித்தியாசமான விஷயங்களைச் செய்து பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி.  ஒரு வீட்டில் நாய்க்குப் போட்ட புளிக்குழம்பு சாதத்தை ருசி பார்க்கிறது.  அது மிகவும் பிடித்துப் போகவே தொடர்ச்சியாக அதைத் [...]
Share this:

டாம் மாமாவின் குடிசை

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.  கதையின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறையாமல், பிரச்சினையை ஆழமாக உணர்த்தும் [...]
Share this: