படைப்பாளர்கள்

அகிலாண்ட பாரதி.S

நெல்லைச்சீமை தென்காசி அருகே இடைகால் கிராமத்தில் பிறந்த இவர்,  மதுரை மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவமும், கண் மருத்துவமும் பயின்று மருத்துவராகப் பணி செய்கிறார்.  இதுவரை சுமார் பத்து நாவல்கள், பதினைந்துக்கும் [...]
Share this:

க. சுபாஷிணி

முனைவர் க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தலைவராகவும், ‘கடிகை’ தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநராகவும் செயல்படுகின்றார்.  ஒரு பன்னாட்டுக் கணினி வர்த்தக [...]
Share this:

உதயசங்கர்

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்.  1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில் [...]
Share this:

பேராசிரியர் சோ.மோகனா

பழனி, பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியின் விலங்கியல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர்.  அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் சமம் அமைப்பின் தென்னிந்திய தலைவர்.  பணி [...]
Share this:

மருதன்

இவர் தமிழில் மிக முக்கியமான எழுத்தாளராவார். , இவருடைய அரசியல் வரலாற்று நூல்களில், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, சிம்ம சொப்பனம் வேண்டும் விடுதலை, மோதிப்பார் ஆகியவை பிரபலமானவை..  சிறுவருக்காகவும் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.  [...]
Share this:

த.வெ.பத்மா

1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த, த.வெ.பத்மா (Padma Tiruponithura Venkatraman) இந்திய அமெரிக்க எழுத்தாளர் ஆவார். எழுத்தாளர் ஆவதற்கு முன் அமெரிக்காவில் உயர்கல்வி பெற்று, தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.  Climbing [...]
Share this:

ஞா.கலையரசி

புதுச்சேரி யூனியனைச் சேர்ந்த காரைக்காலில் பிறந்து, தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றார். பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் எழுத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  கணவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்து [...]
Share this:

ரஸ்கின் பாண்ட்

ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond)  சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில்,  மிக முக்கியமானவர்.  இந்திய சிறார் இலக்கியத்துக்கு, இவரின் பங்களிப்பு அளப்பரியது.  ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான இவர், [...]
Share this:

க.சரவணன்

மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள பள்ளியில், தலைமையாசிரியராகப் பணிபுரிகின்றார்.  கவிதை,கதை,கட்டுரை,நாவல் எனத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.  இவரது படைப்புகள் கல்கி, செம்மலர், காக்கை சிறகினிலே கணையாழி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.  சிவப்புக்கோள் [...]
Share this:

சரிதா ஜோ

ஈரோட்டில் பிறந்தவர்.  குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர்.  சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர்.  ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர்.  தமிழ்நாடு முற்போக்கு [...]
Share this: