‘பூஞ்சிட்டு’ மின்னிதழ், ஜூலை 15 முதல், ஒவ்வொரு மாதமும், 15 ஆம் தேதி, இணையத்தில் வெளியாகிறது. பெரும்பாலும் பெண்களாலேயே நடத்தப்படும் இதழ் என்ற தனிச்சிறப்பு, இதற்குண்டு.. தமிழ்ச் சிறார் இலக்கியத்தில்,, குழந்தைகளுடன்
[...]
யானைகள் சார்ந்து முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழுவினர், செப்டம்பர் 2020 முதல், ‘சுட்டி யானை’ – சிறுவர் மாத இதழைத் துவங்கினார்கள். வளரும் தலைமுறைக்கு, யானை, வனம், இயற்கை
[...]
“குழந்தையின் அகவளர்ச்சி, மலைநதியின் பாதையைப் போல், பறவைகளின் வழித்தடத்தைப் போல் தன்னிச்சையானது; புதுமலர் போன்ற அவர்களின் மொழியை, வண்ணங்களைப் பதிவு செய்வதோடு, இச்சமூகத்தை அவர்கள் உள்வாங்கி வருவதையும், பதிவு செய்து எல்லோருக்கும்
[...]
கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன் எழுதிய இக்குறுநாவல், கையெழுத்துப் பிரதியாக இருந்த போதே, 1978 ஆம் ஆண்டுக்கான ‘இலக்கிய சிந்தனை,’ பரிசைப் பெற்றது. சுற்றுச்சூழல் மாசுபட்டு நஞ்சாக மாறியிருக்கும் இன்றைய சூழலில்,
[...]
பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (1900-1944) 1921 ல் விமானப் படையின் ராணுவ சேவைக்காகச் சேர்ந்தார். ராணுவத்திலிருந்து வெளிவந்த பிறகு, பல தொழில்களை மேற்கொண்டார். எழுத்தில்
[...]
கவிமணி என்ற சிறப்பு அடைமொழியோடு குறிப்பிடப்படும் தேசிக விநாயகம் பிள்ளை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தேரூரில் பிறந்தார். இவர் தந்தை, சிவதாணுப்பிள்ளை; தாயார் ஆதிலட்சுமி அம்மாள். அவர் வாழ்ந்த காலத்தில்,
[...]
‘தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று சிறப்புடன், குறிப்பிடத்தக்க வை. கோவிந்தன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தில் பிறந்த இவர், பர்மாவில் சிலகாலம் பணியாற்றிவிட்டுத் தமிழகம் திரும்பினார்.
[...]
தர்மபுரி மாவட்டத்தில், நவலை என்ற சிற்றூரில் பிறந்த பூவிதழ் உமேஷ் ஆசிரியராகப் பணிபுரிகிறார். சிறுவர் இலக்கியத்தில், இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழைப் பிழையின்றி எழுத, ஆங்கில வழிப் பயிலும் மாணவர்க்குப்
[...]
கவிஞர் ம.ப.பெரியசாமித் தூரன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் பிறந்தவர். முதன்மை ஆசிரியராக இருந்து, அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றித் தமிழில் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் தொகுக்கப்பட காரணமாக இருந்தவர்
[...]
தமிழின் முன்னணி அறிவியல் புனைகதை எழுத்தாளர். இவரது விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள், டார்வின் ஸ்கூல், 1729 உட்பட அறிவியல் புனைகதை நூல்கள், பரிசுகள் பல வென்றவை. கடலூரில் தனியார் மேல்நிலைப்பள்ளி
[...]