காடன், வேடன் என்பவை இரண்டு கிளிகள். இரண்டும் லிமோ என்ற வாய் பேசமுடியாத சிறுவன் குடிசையில் வாழ்கின்றன. காட்டில் விதையொன்றை அவன் கண்டு எடுப்பதிலிருந்து கதை துவங்கி, ஆஸ்திரேலியா உட்பட எங்கெங்கோ
[...]
இத்தொகுப்பில் கருப்பு வெள்ளை நிழற்படங்களோடு கூடிய, 9 கதைகள் உள்ளன. சிங்கம் வாழும் இடத்துக்குப் பெயர் என்ன? ஒட்டகச்சிவிங்கி ஒரு நாளைக்கு, எத்தனை கிலோ உணவு சாப்பிடும்? நரி ஏன் வேட்டையாடுவது
[...]
டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள். அது எப்படி என்று தெரிந்து கொள்ள இக்கதையை வாசியுங்கள். படங்களோடு கூடிய,
[...]
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 – மார்ச் 16, 1989) தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய அழ.வள்ளியப்பா, புதுக்கோட்டை மாவட்டத்தில் இராயவரம் என்ற ஊரில் பிறந்தார். இவர்
[...]
சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள். பழங்களைத்
[...]
ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த போது, மழை நாட்களில், வழியில் ஒதுங்க கூட இடமின்றி, நனைந்து சிரமப்பட்ட காலத்தில், தனியார் பள்ளி மாணவர்கள், பேருந்தில் போவதைப் பார்த்து, “நம்
[...]
கதைகளைக் கூடி வாசிப்பதுடன், அதை விளையாட்டாகவும் மாற்றிச் சிறுவர்களை விளையாட வைப்பதை, உலகெங்கிலும், புதிய பாணியாக இப்போது செயல்படுத்துகிறார்களாம். அந்த வகையில், தமிழில் இந்தக் கதா விளையாட்டு, புது முயற்சி.
[...]
இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணம், அவரின் மர்மமான மரணத்துக்குப் பிறகு என்னவாயிற்று என்ற புதிரை விடுவிக்க, சாத்யாகி என்பவரும், திப்பு என்ற சிறுவனும் துப்பறிய முனைகிறார்கள்.
[...]
ஒரு விஞ்ஞான நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக் குறுநாவல் உள்ளது. திண்டிவனத்துக்கு அருகில், ஒரு மாணவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே ஆய்வகமாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.
[...]