Author
ஆசிரியர் குழு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

இந்த மின்னூலில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  எட்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தாமே படித்துப் புரிந்து கொள்ள வசதியாகக் கதைகள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், [...]
Share this:

Nara and Sara

இது இரண்டு பறவை நண்பர்களின் கதை.  நாரா என்பது உள்ளூர் பறவை.  சாரா என்பது வெளிநாட்டிலிருந்து, நம்மூருக்கு வலசை வரும் பறவை.  ஒரு ஏரி பக்கத்தில் தங்கியிருக்கும் போது, இரண்டும் நெருங்கிய [...]
Share this:

க. சுபாஷிணி

முனைவர் க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தலைவராகவும், ‘கடிகை’ தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநராகவும் செயல்படுகின்றார்.  ஒரு பன்னாட்டுக் கணினி வர்த்தக [...]
Share this:

சினிமாப் பெட்டி

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு பையன்.  அண்ணன் மோகனோ பொறுமைசாலி;  பொறுப்பானவனும் கூட. ரகு கீழே விழுந்து அடிபட்டதால், ஒரு வாரம் பள்ளி செல்ல முடியவில்லை.  அந்த வாரம் [...]
Share this:

பயப்படாதே

இதில் குழந்தைகளின் பயத்தை அடிப்படையாகக் கொண்ட நான்கு சிறுவர் கதைகள் உள்ளன.  இருட்டு, பேய்,பிசாசு என்றால், எப்போதுமே குழந்தைகளுக்குப் பயம் தான்.  இந்தப் பயம் அவர்களுக்குப்  பெற்றோர்களாலும், புறக்காரணிகளாலும் திணிக்கப்படுகின்றது.  அவர்கள் [...]
Share this:

வாங்க விளையாடலாம்: சிறுவர் விளையாட்டு

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் தான், உடல் நன்கு வலுப்பெறும்.   சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?  கூடி விளையாடுவதன் மூலம், குழந்தைகள் தோல்வியைத் தாங்கக் கூடிய மனநிலையைப் பெறுதல், குழுவாகச் [...]
Share this:

பூதம் காக்கும் புதையல்

மலையின் மீது அமைந்துள்ள ஆகாய கோட்டையில், மன்னர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் காப்பதாகவும், அதை எடுக்கப் போகிறவர்களைப் பூதம் கொன்றுவிடுவதாகவும், ஆடு மேய்க்கும் சிறுவன் வேலு [...]
Share this:

DAY OUT TO BEACH

சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான்.  அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக்  காப்பாற்றச் சொல்லி, அவன் கைகளைப் [...]
Share this:

கடற்கரையில் ஒரு நாள்

சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான்.  அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக் காப்பாற்றச் சொல்லி அவன் கைகளைப் [...]
Share this:

பீட்டர் முயலின் கதை

ஹெலன் பியாட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய ‘The Tale of Peter Rabbit’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது. அம்மா முயல் வெளியே செல்லும் போது, தன் நான்கு குட்டிகளையும் கூப்பிட்டு, [...]
Share this: