Author
ஆசிரியர் குழு

தேடல் வேட்டை -– சிறுவர் பாடல்கள்

  2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது பெற்ற ‘தேடல் வேட்டை’ தொகுப்பில் 36 சிறுவர் பாடல்கள் உள்ளன.  பாடல்களே சிறுவர் இலக்கியத்தில் முதலிடம் பெறுகின்றன. குழந்தைப்பாடல்களுக்குச் [...]
Share this:

ராபுலில்லி-1

இது சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் 26 வது புத்தகம்.  தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், நாவல் தொடராக எழுதப்படுவது இதுவே முதல் முயற்சி எனும் சிறப்பைப் பெறும் புத்தகமிது. தமிழ்க்குழந்தைகள் ஒவ்வொருவரையும் [...]
Share this:

மூக்கு நீண்ட குருவி

இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளிலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த  விலங்குகளும், பறவைகளுமே கதாநாயகர்களாக வலம் வருகின்றார்கள்! ‘சறுக்கு விளையாடிய அணில் குஞ்சு’, ‘சிங்க ராஜா’ ‘மலர்க்கோட்டையின் மகாராணி’ போன்ற கதைகள், வாசிக்கும் [...]
Share this:

தலையங்கம் – டிசம்பர் 2021

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்!  நாம் இன்னும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடவில்லை. ஒமிக்ரான் என்ற பெயரில், கொரோனாவின் புதிய அலை  தற்போது உலகை அச்சுறுத்தத் [...]
Share this:

யாருக்குத் தைக்கத் தெரியும்? (சிறார் கதைகள்)

குழந்தை கதாசிரியர் ரமணி எழுதிய இப்புத்தகத்தில் 4 சிறார் கதைகள் உள்ளன.  முதலாவது ‘குட்டிப் பேய் பங்கா’வில் வரும் குட்டிப் பேய் மிகவும் நல்ல பேய்.  குழந்தை மனம் பேயைக் கூட [...]
Share this:

மரமும் கடலும் – கமல் சங்கர் (10 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப் போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வான கதை) சின்னமனுர் என்கிற கிராமத்துல, குமரன் என்பவர் வாழ்ந்து வந்தாராம்.அவரு  ஒரு வியாபாரி. . அவரோட [...]
Share this:

பூமித்தாயின் குமுறல் – – ஜீ-மைத்ரேயி (12 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)  “நமது பூமித்தாய் எப்பொழுதும் பசுமையாகவும், மிக அழகாகவும் கண்களுக்குக் காட்சி தரும். கொஞ்ச நாட்களாக அப்படி [...]
Share this:

நண்பர்கள் – கதிர் கண்மணி (8 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) ஒரு அடர்ந்த காட்டின் நடுவே பெரிய மலை ஒன்று இருந்தது. அதில் ஒரு சிறு குருவி [...]
Share this:

காணாமல் போன ஐந்து கரடிகள்- ஸ்ரீநிதா சீனிவாசன் (9 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) ஒரு அடர்ந்த காட்டில் ஐந்து கரடிகள் இருந்தன. அவற்றின் பெயர் டிங்கு, பிங்கு, மிங்கு, [...]
Share this: