மழைக்காடு என்றால் என்ன? அது எப்படியிருக்கும்? என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அறிந்து கொள்ள உதவும் நூல். ஒரு காலத்தில் புவியின் மொத்தப்பரப்பில் 14 சதவீதம் இருந்த மழைக்காடுகள், தற்போது
[...]
காலநிலை மாற்றம் காரணமாக புவியில் மனித இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்காலத்தில், இளந்தலைமுறை சூழலியல் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். தமிழ் மண்ணின் இயல்புகளையும், தாவரங்களையும், பழந்தமிழ் இலக்கிய மரபுகளையும்
[...]
எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் கவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர், குழந்தை இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், பேச்சாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்து தனித்தன்மை கொண்டது. புனைவு, அல்புனைவு
[...]
இந்தச் சிறுவர் நாடகத் தொகுப்பில் 37 நாடகங்கள் உள்ளன. குழந்தை இலக்கிய முன்னோடிகளான அழ.வள்ளியப்பா, பூவண்ணன், கூத்தபிரான், ரேவதி போன்றோர் எழுதியவற்றுடன், தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்களையும் சேர்த்து இதில்
[...]
அனைவருக்கும் வணக்கம். சுட்டி உலகம் துவங்கி பத்து மாதம் ஆன நிலையில், பார்வைகளின் (views) எண்ணிக்கை பதினொன்றாயிரத்தைத் தாண்டிவிட்டது என்பதை, உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம். குழந்தைப் பாடல்களும், கதைகளும் அடங்கிய ஐம்பதுக்கும்
[...]
இச்சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. இந்நூலில் உள்ள ஓவியங்கள் எல்லாமே, குழந்தைகள் வரைந்தவை. முதல் கதையான ‘டைனோசர் முட்டையைக் காணோம்’ என்பது சிறுவர்க்கு வாசிக்கச் சுவாரசியமான கதை. இதில்
[...]
ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் சூரியன், ஒரு மாதத்துக்கு மேலாகியும் வரவே இல்லை. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இந்த பூமி என்னவாகும்? யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? கற்பனையே
[...]
இக்கதையின் நாயகி வனிதாவுக்கு வண்ணங்கள் தாம் நண்பர்கள். கருப்பைப் பார்த்தால் இருட்டின் பயம் வந்துவிடும் என்பதால், அதை மட்டும் நண்பனாக, அவள் சேர்த்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் பூமியிலிருந்த கருப்பைத்
[...]
இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 10 கதைகள் உள்ளன. முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘ஒரு சொட்டுத் தண்ணீர்’, சிறுவர்களுக்கு நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் கதை. குளிப்பதற்கு அதிக நீரைச்
[...]
ஜனவர் 2022 பொம்மி இதழை முன்வைத்து… சுட்டி விகடன், கோகுலம் போன்ற பெரிய நிறுவனங்களின் சிறுவர் இதழ்களே நின்றுவிட்ட நிலையில், தமிழ் இந்து, தினமணி, தினமலர் போன்ற நாளிதழ்கள், முறையே
[...]