ஒரு ஊரில் ஒரு அண்ணனும் தங்கையும் இருந்தனர். அவர்களிடம் ஒரு சிவப்புக் கொண்டை சேவல் இருந்தது. அவர்களுடைய பெற்றோர் இறந்துவிட்டனர். பசியால் வாடிய இருவரும் ஒரு தானிய மணியைக் கொல்லையில் புதைக்கின்றார்கள்.
[...]
இதிலுள்ள மூன்று வட சோவியத் கதைகளும், ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. முதல் கதை பாட்டுக்காரப் பனிக்குருவி. இதில் அம்மா பனிக்குருவி தன் குஞ்சுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கின்றது. ஒரு
[...]
நாட்டுப்புறக் கதை பாணியில் அமைந்த சிறுவர் கதை. ஒரு மாடப்புறாவின் இரண்டு முட்டைகள் தவறிக் கிணற்றில் விழுந்து விடுகின்றன. அது அழுது கொண்டே சென்று ஆசாரி, பன்றி, வேடன், பூனை, யானை,
[...]
யூரி யார்மிஷ் என்பவர் எழுதிய உக்ரேனிய கதையிது. ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வழ வழ தாளில் பெரிய எழுத்தில் வண்ணப்படங்கள் நிறைந்த நூல். குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற
[...]
நமக்கு உடம்பு சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்கிறோம். மருத்துவர்கள் நமக்கு மருந்து, மாத்திரை கொடுத்துச் சிகிச்சை செய்கிறார்கள். காட்டில் வாழும் விலங்குகளுக்கு, உடம்பு சரியில்லை என்றால் எங்குப் போகும்? எனவே விலங்குகளுக்குச்
[...]
ஒரு சாண் உயரமே இருந்த குள்ளர்கள் வாழ்ந்த நகரத்துக் கதையிது. அந்த ஊரில் எதைப் பற்றியும், எதுவுமே தெரியாத குள்ளன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ட்யூனோ. ஒரு நாள் அவன்
[...]
இயற்கை அறிவியல் நூல் வரிசையில் வெளியான இந்நூலில், பல்வேறு பறவைகளின் பெயர்களும், அவற்றின் குரல்களும், குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரவாடியான ஆந்தை இரவு முழுதும் இரை தேடி, அலைந்து விட்டுக் காலையில்
[...]
(Arivoli Reading Club) அறிவொளி வாசிப்புக் குழு ட்விங்கிள்(Twinkl) தளத்துடன் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்பு. இது பற்றிய விபரங்களை Arivoli Reading Club முகநூல் பக்கத்தில் அறியலாம்.
[...]
ஆஸ்திரேலியாவில் இயங்கும் ‘அகில உலக தமிழ் முழக்கக் களம்’ (WORLD TAMIL CAMPAIGN) (WTC BY AMAV Australia) என்ற அமைப்பு, உலகளவில் சிறுவர்க்கான போட்டிகளை நடத்துகின்றது. கவிதை, கதை,
[...]
ம.லெனின் தங்கப்பா அவர்களின் சொந்த ஊர், நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகிலுள்ள குரும்பலாபேரி ஆகும். புதுச்சேரியைச் சேர்ந்த பல கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், புதுவையிலேயே தங்கிவிட்டார். இவர்
[...]