இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். தமிழில் சிறார்
[...]
வணக்கம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! ‘சுட்டி உலகம்’ துவங்கி இம்மாதத்தோடு இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. சிறார் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட எங்கள் சுட்டி உலகத்தில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட
[...]
‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல்
[...]
‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல்
[...]
பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் ஓவியங்கள் இம்மாதச் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. மாணவிகளின் பன்முகக் கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, அவர்களை ஊக்குவித்து இவற்றை வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர்
[...]
இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி, சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். புதுச்சேரி யூனியன்
[...]
ஆர்.வி.பதி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு நகரில் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாகச் சிறுவர் இலக்கிய உலகில் பயணித்துவரும் ஆர்.வி.பதி அவர்கள் ‘கோகுலம்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி இந்து தமிழ் மாயா
[...]
நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால்
[...]
200 ஆண்டுக்கு முன்னால் சாதிக் கொடுமைகளும், ஆதிக்கச் சமூகத்தின் அக்கிரமங்களும் உச்சத்தில் இருந்த படுமோசமான காலக்கட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களான சாவித்திரிபாய் பூலேவும், அவர் கணவர் ஜோதிபா பூலேவும், இந்திய வரலாற்றிலேயே
[...]
கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார். ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது. நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து,
[...]