(விவாதங்களும் விமர்சனங்களும்) சிறார் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய ‘தமிழ்க் குழந்தை இலக்கியம்’ என்ற இந்நூலில், குழந்தை இலக்கியம் குறித்த 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. “தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை,
[...]
ரேவதி என்ற புனைபெயரில் இந்நூலை எழுதிய எழுத்தாளரின் இயற்பெயர் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகும். ‘பவளம் தந்த பரிசு’ என்ற தலைப்பிலான, இந்தச் சிறுவர் கதைத் தொகுப்புக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய
[...]
பவளம் தந்த பரிசு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமியின் பாலபுரஸ்கார் விருது எழுத்தாளர் ரேவதி எழுதிய இந்நூலுக்குக் கிடைத்தது. ‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன், சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும்
[...]
‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வசிக்கிறார். குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின்
[...]
ஆகாய கோட்டையில் அரசர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் ஒன்று காப்பதாக, ஆதவனும், அவன் நண்பர்களும் கேள்விப்படுகின்றனர். ஆடு மேய்க்கும் சிறுவன் வேலுவின் வழிகாட்டலுடன், அவர்கள் புதையலைத்
[...]
தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவரான ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும் பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும், பழுத்த
[...]
வணக்கம் சுட்டிகளே! இந்த மாதம் நாம் பார்க்கவிருப்பது, Dragon blood tree எனப்படும் மரத்தைப் பற்றி. பெயர்தான் பயங்கரமாக இருக்கிறது. ஆனால் அழகான, மிகவும் பயனுள்ள மரம் இது. மா, பலா, ஆல்
[...]
அன்புடையீர்! வணக்கம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நினைவாக 07/11/2011 அன்று, சிறுவர்க்கான கதைப்போட்டியை அறிவித்த போது, வெற்றி பெறும் கதைகளைத் தொகுத்து நூலாக்குவோம் என்று சொல்லியிருந்தோம். அதன்படி
[...]
வணக்கம் சுட்டிகளே! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? விநோத விலங்குகள் வரிசையில், உலகின் மிகப்பெரிய கொறிணியான கேப்பிபாரா பற்றி, முந்தைய சுட்டி உலகத்தில் பார்த்தோம். உலகின் இரண்டாவது பெரிய கொறிணி(Rodent)யான பீவர் (Beaver)
[...]
2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘டோராவும் மறைந்து போன தங்கநகரமும்’ (Dora and the Lost City of Gold) என்ற அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கியவர், ஜேம்ஸ் பாபின் ஆவார். இது
[...]