வணக்கம் சுட்டிகளே! இந்த மாதம் நாம் பார்க்கவிருப்பது, Dragon blood tree எனப்படும் மரத்தைப் பற்றி. பெயர்தான் பயங்கரமாக இருக்கிறது. ஆனால் அழகான, மிகவும் பயனுள்ள மரம் இது. மா, பலா, ஆல்
[...]
அன்புடையீர்! வணக்கம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நினைவாக 07/11/2011 அன்று, சிறுவர்க்கான கதைப்போட்டியை அறிவித்த போது, வெற்றி பெறும் கதைகளைத் தொகுத்து நூலாக்குவோம் என்று சொல்லியிருந்தோம். அதன்படி
[...]
வணக்கம் சுட்டிகளே! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? விநோத விலங்குகள் வரிசையில், உலகின் மிகப்பெரிய கொறிணியான கேப்பிபாரா பற்றி, முந்தைய சுட்டி உலகத்தில் பார்த்தோம். உலகின் இரண்டாவது பெரிய கொறிணி(Rodent)யான பீவர் (Beaver)
[...]
2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘டோராவும் மறைந்து போன தங்கநகரமும்’ (Dora and the Lost City of Gold) என்ற அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கியவர், ஜேம்ஸ் பாபின் ஆவார். இது
[...]
மரப்பாச்சி சொன்ன ரகசியம் – சிறுவர் நாவல் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி 2020 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்ற சிறுவர் நாவலுக்குக் கிடைத்தது.
[...]
ஒரு உழவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். கடைசி மகன் பெயர் ஏமாளி இவான். அவர்கள் வயலில் விளைந்திருந்த கோதுமையை யாரோ திருடிவிட்டனர். எனவே திருடனைப் பிடிக்கத் தம் மகன்களை இரவில் வயலுக்குச்
[...]
இந்த உக்ரேனிய நாடோடிக் கதையை எழுதியவர், லீஸ்யா உக்ரேன்கா. மேரி ஸ்க்ரிப்நிக் ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழாக்கம் செய்துள்ளார், எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி. பெரிய எழுத்துகளுடன் வண்ணப்படங்கள் நிறைந்த இந்தக் கதைப்புத்தகம் சின்னக்
[...]
இம்மாதம் சுட்டி உலகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை, ஈ ரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான ஆ.கனிஷ்காவும் பி.மோனிகாவும் வரைந்துள்ளனர். ஏற்கெனவே சுட்டி உலகம் வெளியிட்ட
[...]
வணக்கம் சுட்டிகளே! சுட்டி உலகத்தின் இந்த மாதப் பறவை எது தெரியுமா? கருப்பு வெள்ளை நிறத்துடன் தூரத்திலிருந்து பார்த்தால் பெங்குயின் போல இருக்கும், வட துருவப் பகுதியைச் சேர்ந்த பஃபின் தான்.
[...]