மின்னூல்

சாவித்திரியின் பள்ளி

200 ஆண்டுக்கு முன்னால் சாதிக் கொடுமைகளும், ஆதிக்கச் சமூகத்தின் அக்கிரமங்களும் உச்சத்தில் இருந்த படுமோசமான காலக்கட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களான சாவித்திரிபாய் பூலேவும், அவர் கணவர் ஜோதிபா பூலேவும், இந்திய வரலாற்றிலேயே [...]
Share this:

தோபா தேக் சிங்

சிறார்களை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதின்பருவத்தினருக்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில்  சதத் ஹசன் மண்டோ எழுதிய [...]
Share this:

வாசிக்காத புத்தகத்தின் வாசனை

சிறாரை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பதின்வயது சிறுவர்க்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாக அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளர் ஷெல்டன் [...]
Share this:

நீலமலைப் பயணம் – இளையோர் நாவல்

இந்நாவலின் ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய, ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் (அமேசான் கிண்டில்) மின்னூலில் இடம் பெற்றுள்ள, முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தலைமையில், [...]
Share this:

சூரியன் எங்கே? – சிறுவர் நாவல்

ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் சூரியன், ஒரு மாதத்துக்கு மேலாகியும் வரவே இல்லை.  இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இந்த பூமி என்னவாகும்? யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? கற்பனையே [...]
Share this:

சார்லஸ் டார்வின் – (கடற்பயணங்களால் உருவான மேதை)

கடவுளே பூமியில் மனிதனையும் பிற உயிரிங்களையும் படைத்தார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில், ‘உயிரினங்களின் தோற்றம்” என்ற அறிவியல் ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டு, உலகத்தையே தம் பக்கம் [...]
Share this:

ஓரிகாமி-காகித மடிப்புக் கலையின் கதை

இந்நூலின் ஆசிரியர் தியாகசேகர் ஓரிகாமி கலைஞர்.  இவர் ஓரிகாமி கலைக்கான முதல் பயிற்சிப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.  தமிழில் ஓரிகாமி கலையின் வரலாற்றைக் கூறும், முதல் புத்தகமும் இதுவே. ஓரிகாமி என்பது ஜப்பானிய [...]
Share this:

கு.காமராஜர்-காங்கிரஸ்: 1921-1967 (Tamil Nadu Political History)

தமிழில் இளையோர்க்கான நூல்கள் மிகவும் குறைவு.  அதிலும் கட்சி சார்பின்றியும், நடுநிலையிலும் தமிழக அரசியல் வரலாற்றைக் கூறும் நூல்கள் மிகவும் குறைவு,  இக்குறையைப் போக்கும் விதமாகக்  காமராஜரின் வாழ்வு குறித்தும்,  இந்திய [...]
Share this:

மாயவனம் – சிறார் நாவல்

இது முப்பது அத்தியாயங்கள் கொண்ட சற்றே நீண்ட சிறார் நாவல்.  விசித்திரபுரி நாட்டுக்கு அரணாக அமைந்திருந்த மாயவனம், தன் பெயருக்கேற்ப,  பல மாயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.  வனத்துக்குள்ளே சென்று உயிருடன் [...]
Share this:

நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள்

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) 18 வயதே நிறைந்த, ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம்வயதில் தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர், கிரெட்டா [...]
Share this: