சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்–ஒரு பார்வை (எழுத்தாளர் உதயசங்கர்)

1. குழந்தைகள் என்றாலோ, சிறார், என்றாலோ, பாலர் என்றாலோ, அது பதினெட்டு வயதுவரை உள்ள குழந்தைகளைக் குறிக்குமென்று நினைவில் கொள்க! ( கொள்ளைப்பேரு குழந்தைகள் என்றால் ஐந்து வயது முதல் பத்து [...]
Share this:

தமிழ்க் குழந்தை இலக்கியம்

(விவாதங்களும் விமர்சனங்களும்) சிறார் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய ‘தமிழ்க் குழந்தை இலக்கியம்’ என்ற இந்நூலில், குழந்தை இலக்கியம் குறித்த 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  “தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை, [...]
Share this:

‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ வென்ற நூல் வரிசை-2

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ ஆசிரியர் மு.முருகேஷ் வெளியீடு: அகநி, அம்மையப்பட்டு,வந்தவாசி. (செல் 98426 37637/94443 60421) விலை ரூ 120/-. 16 சிறுவர் கதைகள் கொண்ட இந்நூலுக்கு, [...]
Share this:

‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ வென்ற நூல்கள் – 1

சோளக் கொல்லைப் பொம்மை!  ஆசிரியர்- தங்கப்பா ம.லெனின் தங்கப்பா அவர்கள் (1934-2018) புதுச்சேரி உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராகவும், கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மரபுக்கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு [...]
Share this:

நாட்டுப்புறப் பாடல்களும், சிறார் இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் – 2

நாட்டுப்புறப் பாடல்களில், தாலாட்டுக்கடுத்து வருபவை, குழந்தைப் பாடல்கள். 2. குழந்தைப் பாடல்கள்:- தாலாட்டுப் பாடலும், குழந்தைப்பருவ விளையாட்டுப் பாடலும் குழந்தைக்கு மொழியைக் கற்பித்து, நினைவாற்றலை மேம்படுத்திக் கற்பனையை வளர்க்கக் கூடியவை.  குழந்தைப் [...]
Share this:

நாட்டுப்புறப் பாடல்களும், சிறார் இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும்- 1

நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், வாய்மொழி இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து ஆராயும் இயலே நாட்டுப்புறவியல்.  இம்மக்களின் உணர்வு, கவிதை புனையும் ஆற்றல், கற்பனை வளம் ஆகியவற்றை நாட்டுப்புறப் பாடல்கள் [...]
Share this: