புத்தகங்கள்

ஒற்றை அண்டங்காக்காய்  

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 7 கதைகள் உள்ளன. ஒற்றை அண்டங் காக்காயைப் பார்த்தால், கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, சுடுகாட்டுக்குப் போகும் போது, கையில் எலுமிச்சம்பழம் இருந்தால், [...]
Share this:

பறம்பின் பாரி

கடையெழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி, அறம்,கொடை, நட்பு, வீரம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த வரலாற்றையும், அவன் வேள்பாரியாக உருவாவதற்கு முன், அவன் குணாதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதையும், சங்கப் பாடல்களை அடிப்படையாகக் [...]
Share this:

மீனின் அழுகை

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன. 16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை [...]
Share this:

கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன. 16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை [...]
Share this:

நாம் நாம்

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன. 16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை [...]
Share this:

சிரிப்பு ராஜா

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன. 16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை [...]
Share this:

சுட்டிச் சுண்டெலி

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன. 16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை [...]
Share this:

கடலுக்கடியில் மர்மம்

இந்தச் சிறுவர் நாவல், 2023 ஆம் ஆண்டுக்கான, SRM தமிழ்ப்பேராயத்தின் அழ வள்ளியப்பா விருது உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. மனிதர்கள் கடல் நீரில் வேதிக் கழிவுகளையும், அணுக்கழிவுகளையும், சாயம் [...]
Share this:

பேய்த்தோட்டம்

இந்தச் சிறார்க் கதைத் தொகுப்பில், 9 கதைகள் உள்ளன. ‘அமுதாவின் செடி’ என்ற முதல் கதையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சொன்னபடி, அமுதா ஒரு சின்னத் தொட்டியில் விதை போட்டு முளைக்க [...]
Share this:

மானுடப்பயணம் (நடந்தார்கள்)

இந்தக் கதையில், ஆப்பிரிக்காவில் முதன்முதலில் தோன்றிய மனித இனம், அங்கேயிருந்து கிளம்பி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்த வரலாற்றைச் சிறுவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்தாளர் உதயசங்கர் எளிமையாக விவரித்திருக்கிறார். [...]
Share this: