மீனின் அழுகை

Meeninazhugai_pic

16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு கதைகள் உள்ளன.

மீன் ஏன் அழுதது? குளத்துக்கு ஏன், தண்ணீர் வரவில்லை? சிறுவர்கள் மீனுக்கு எப்படி உதவினார்கள்?  காக்கா முயல்கள் மீது, ஏன் வழக்கு போட்டது? முயல்களின் வக்கீல் சிங்கம், காக்கா மீது என்ன குற்றம் சுமத்தியது? நீதிபதி கரடி சொன்ன தீர்ப்பு என்ன? என்றெல்லாம், தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி, வாசியுங்கள்.

மிக எளிமையான மொழியில் அமைந்திருப்பதால், வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கதைப் புத்தகம்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்கள்புவனேஸ்வரி & மோ.கணேசன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 8778073949
விலைரூ 20/-.
Share this: