நாம் நாம்

Namnam_pic

16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு கதைகள் உள்ளன.

ஆசிரியர் வகுப்புக்குக் கொண்டு வந்த புத்தகத்தில், அப்படி என்ன சிறப்பு? மாணவர்கள் அதை வாசிக்க, அளவிலா ஆர்வம் காட்டியது ஏன்? வாசித்து முடித்த மாணவர்களின் எதிர்வினை என்ன? வானவில் எதனால் அழகு? ஆந்தை துரத்தியவுடன், அம்மாவைப் பிரிந்த குட்டி வவ்வால், எங்கே போனது? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

மிக எளிமையான மொழியில் அமைந்திருப்பதால், வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கதைப் புத்தகம்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்கள்பிரியசகி &
ச.மாடசாமி
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 8778073949
விலைரூ 20/-.
Share this: