9 – 12 வயது

குட்டிப் பாப்பாவின் அற்புத உலகம் – சிறார் கதைகள்

இந்தக் கதைகள் அனைத்திலும், குட்டிப்பாப்பா என்ற ஒரே கதாபாத்திரத்தின் அற்புத உலகமும், அந்த அதிசய உலகில் அவளுக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களும், காட்சிப்படுத்தப்படுகின்றன.   குட்டிப்பாப்பாவுக்குப் பறக்க வேண்டும் என்று ஆசை. [...]
Share this:

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11 [...]
Share this:

சூரியனை ஒளித்து வைத்த சிறுமி

இத்தொகுப்பில் 15 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘எங்கிருந்து வந்தாய்?’ என்பதில், சுவரில் வரைந்த ஓவியத்திலிருந்து புள்ளி மான் உயிர் பெற்று எழுந்து, குமுதாவிடம் பேசுகின்றது; பால் வாங்கிக் குடிக்கின்றது. [...]
Share this:

நூலகத்தில் ஓர் எலி – உலக நாடோடிக் கதைகள்

32 பக்கம் கொண்ட இந்தச் சிறுவர்க்கான கதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு நாடோடிக் கதைகள் உள்ளன. சிறார் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள்   இவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ‘லூசி வரைந்த பூதம்’ என்ற [...]
Share this:

அதென்ன பேரு, கியாங்கி டுயாங்கி!

56 பக்கமுள்ள இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 9 கதைகள் உள்ளன. இக்கதைகளில் தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் பேசுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே, இவற்றில் [...]
Share this:

கால்களில் ஒரு காடு

இத்தொகுப்பில், 11 சிறார் கதைகள் உள்ளன. இதில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘அப்பாவின் தந்திரம்’, சேட்டை செய்யும் குழந்தைகளை அப்பா அடிக்காமல் தண்டிக்காமல், சமயோசிதமாகச் சிந்தித்துத் திருத்தும் கதை. நூலின் தலைப்பான [...]
Share this:

சுட்டிக்கதைகள் – சிறுவர் கதைகள்

இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன.  நீர்நிலைகளைக் காக்க வேண்டும், கார்பன் அளவைக் கட்டுப்படுத்த செடி வளர்க்க வேண்டும், மக்கும் குப்பை, மக்கா குப்பை போன்ற சுற்றுச்சூழல் கருத்துக்களை வலியுறுத்தும் சில கதைகள் [...]
Share this:

அம்முவின்  நாய்க்குட்டிப் பட்டாளம் – சிறுவர் கதைகள்

இத்தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  பிற உயிர்களை நேசித்து அன்பு செய்ய வேண்டும், அவற்றைத் துன்புறுத்தக்கூடாது, கடைகளில் விற்கும் செயற்கை உணவுப்பண்டங்களை உண்டால் உடல்நலம் கெடும், ஒருவர் பெயர் முக்கியமில்லை; [...]
Share this:

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

இது 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்.  சிறுவர்க்கான இக்கதைத் தொகுப்பில், மொத்தம் 16 கதைகள் உள்ளன. மழையின்றியும் நீரின்றியும் ஒரு நிலை ஏற்பட்டால், இவ்வுலகம் [...]
Share this:

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி

இதில் 12 கதைகள் உள்ளன.  யார் ராணி என்று பூச்சிகளுக்குள் ஒரு நாள் போட்டி வந்துவிடுகிறது.  கொரொனா காலத்தில் வருமானமின்றிப் பட்டினி கிடக்கும் நண்பனுக்காகக் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள்.  கொரோனா பரவாமல் இருக்க, [...]
Share this: