சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். இம்மாதம் நாம் மகிழ மரம் (Mimusops elengi) பற்றித் தெரிந்து கொள்வோமா? இதற்கு ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செரி என்று பெயர். தமிழில் வகுளம், இலஞ்சி என்ற வேறு
[...]
படம் நன்றி – (IBBY-Japan) எல்லாக் குழந்தைகளுக்கும், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்! டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். பெண்கள் அனைவருக்கும், மகளிர் தின வாழ்த்துகள்! மார்ச் 8 ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினமாகக் கொண்டாடப் படுகின்றது என்பது, எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்.
[...]
சுட்டிகளே! இம்மாதம் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் மரத்தின் பெயர் பூவரசு (Thespesia populnea) இதற்குக் கல்லால் பூப்பருத்தி, பம்பரக்காய் போன்ற, வேறு பெயர்களும் உண்டு. ஆங்கிலத்தில் இதனை போர்ஷியா மரம்
[...]
சுட்டிக் குழந்தைகளுக்கு அன்பு வணக்கம். 47வது சென்னை புத்தகத் திருவிழா-2024, சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள குழந்தைகள் எத்தனை பேர், இந்த அறிவுத் திருவிழாவுக்குச் சென்று வந்தீர்கள்? என்ன என்ன
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிரிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! ‘சுட்டி உலகம்’ துவங்கி, இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. பார்வைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தொடுகின்றது என்பது, மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஏறக்குறைய 150
[...]
சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை, எல்லாருக்கும் இந்நூலில் பாடல்கள் கிடைக்கும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தம் முன்னுரையில் கூறியிருக்கிறார். பிழைச்சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதால், இந்நூலுக்கு ‘இளைஞர்
[...]
அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 2, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள்! அந்நாளில், அவர் நம் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்! NCERT வரலாறு புத்தகத்தில்,
[...]
இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்,
[...]
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பாக, வெளியிட்டிருக்கும் அறிக்கை:- தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறார் எழுத்து மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துவருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டு மாணவர்களிடம்
[...]