கட்டுரை

நீலத்திமிங்கலம்

விநோத விலங்குகள் – 18 வணக்கம் சுட்டிகளே. உலகிலேயே மிகப்பெரிய விலங்கினம் எது தெரியுமா? இப்போது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்த டைனோசார்களை விடவும் பெரிய விலங்கு என்ற [...]
Share this:

கோல்டன் பெசன்ட்

பறவைகள் பல விதம் – 19 வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் பறவையின் பெயர் கோல்டன் பெசன்ட். உலகின் மிக அழகிய, வண்ணமயமான பறவைகளில் இதுவும் ஒன்று. [...]
Share this:

தலையங்கம்_அக்டோபர்_2023

அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 2, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள்! அந்நாளில், அவர் நம் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்! NCERT வரலாறு புத்தகத்தில், [...]
Share this:

தோள்சீலைப் போராட்டம்

இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன், [...]
Share this:

உலகின் மிக உயரமான மரம்

மரம் மண்ணின் வரம் – 17 வணக்கம் சுட்டிகளே. உலகிலேயே மிக உயரமான மரம் எது தெரியுமா? கலிஃபோர்னியாவில் உள்ள தேசிய செம்மரப் பூங்காவில் உள்ள ‘Hyperion’ என்ற பெயருடைய செம்மரம்தான். [...]
Share this:

தலையங்கம் – செப்டம்பர்-2023

எல்லோருக்கும் அன்பு வணக்கம். செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்! செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள்! இந்நாட்களில், நம் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த இந்த இரு தலைவர்கள் [...]
Share this:

மார்க்ஸ் எனும் மனிதர்

இது மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளரான, கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். இவரது இணைபிரியாத் தோழரான பிரெடெரிக் ஏங்கல்ஸுடன் சேர்ந்து, இவர் உருவாக்கிய தத்துவம், இவர் பெயரால் மார்க்ஸியத் [...]
Share this:

தலையங்கம் – ஜூலை 2023

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். 2023 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய, ‘ஆதனின் பொம்மை’ என்ற நூலுக்குக் கிடைத்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி [...]
Share this:

இயற்கையின் விலை என்ன?

(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை) அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடமிருந்து, அங்குக் குடியேற வந்த ஆங்கிலேயர்கள், நிலங்களை அபகரித்தார்கள். அமெக்காவின் வடமேற்கு பகுதியில், பூர்வகுடி மக்களின் தளபதியாக சியாட்டில் இருந்தார். இவர் [...]
Share this:

புது வெள்ளம்

டாக்டர் அகிலாண்ட பாரதி (கொரோனாவினால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, மோசமாகப் பாதிக்கப்பட்டது; இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், அரசுப்பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் ‘பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ பற்றியும், [...]
Share this: