Author
ஆசிரியர் குழு

சிறுவர்க்கான போட்டி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் இயங்கும் ‘அகில உலக தமிழ் முழக்கக் களம்’ (WORLD TAMIL CAMPAIGN) (WTC BY AMAV Australia) என்ற அமைப்பு, உலகளவில் சிறுவர்க்கான போட்டிகளை நடத்துகின்றது.   கவிதை, கதை, [...]
Share this:

ம.லெ.தங்கப்பா (1934-2018)

ம.லெனின் தங்கப்பா அவர்களின் சொந்த ஊர், நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகிலுள்ள குரும்பலாபேரி ஆகும். புதுச்சேரியைச் சேர்ந்த பல கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், புதுவையிலேயே தங்கிவிட்டார். இவர் [...]
Share this:

வெளிவந்து விட்டது – ‘காணாமல் போன சிறகுகள்’ – சிறார்க் கதைத் தொகுப்பு

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07/11/2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி [...]
Share this:

தலையங்கம் – ஜூன் 2022

அன்புடையீர்! வணக்கம்.  ‘சுட்டி உலகம்’ துவங்கி ஓராண்டு முடிந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்!  முதலாண்டு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எங்கள் நன்றி!  பார்வைகளின் எண்ணிக்கை 15000 ஐ தொட்டிருக்கிறது என்பதைப் [...]
Share this:

தோபா தேக் சிங்

சிறார்களை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதின்பருவத்தினருக்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில்  சதத் ஹசன் மண்டோ எழுதிய [...]
Share this:

வாசிக்காத புத்தகத்தின் வாசனை

சிறாரை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பதின்வயது சிறுவர்க்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாக அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளர் ஷெல்டன் [...]
Share this:

குட்டிக் கடற்கன்னி – சிறுவர் நாவல்

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப் [...]
Share this:

குட்டிப் பாப்பாவின் அற்புத உலகம் – சிறார் கதைகள்

இந்தக் கதைகள் அனைத்திலும், குட்டிப்பாப்பா என்ற ஒரே கதாபாத்திரத்தின் அற்புத உலகமும், அந்த அதிசய உலகில் அவளுக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களும், காட்சிப்படுத்தப்படுகின்றன.   குட்டிப்பாப்பாவுக்குப் பறக்க வேண்டும் என்று ஆசை. [...]
Share this:

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11 [...]
Share this:

உமையவன்

ஈரோடு சத்திய மங்கலத்தில் அமைந்த கெம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, இவரது இயற்பெயர், ப.ராமசாமி ஆகும். ‘உமையவன்’ என்ற புனை பெயரில் எழுதுகிறார்.     இவர் சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி, புதுக்கவிதை, ஹைகூ, [...]
Share this: