ebook

ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)

கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார்.  ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது.  நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து, [...]
Share this:

நத்துவும் மித்துவும்

நத்து என்கிற நத்தை, நண்பர்கள் யாருமின்றித் தவித்திருக்கும் நேரத்தில் மித்து என்ற கம்பளிப்புழுவின் நட்பு அதற்குக் கிடைக்கின்றது. நத்து தன் அனுபவத்தின் மூலம் கண்டறிந்த இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு போன்ற [...]
Share this:

ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் – தொகுப்பு-1 (கங்காரு முதல் வல்லபி வரை)

ஆஸ்திரேலியா பிற கண்டங்களிலிருந்து முற்றிலுமாகப் பிரிந்து தனித் தீவாக இருப்பதால், உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத அதிசய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இங்குள்ள பெரும்பாலான விலங்குகளின் சிறப்பு அம்சம், இவை மார்சுபியல் [...]
Share this:

தோபா தேக் சிங்

சிறார்களை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதின்பருவத்தினருக்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில்  சதத் ஹசன் மண்டோ எழுதிய [...]
Share this:

வாசிக்காத புத்தகத்தின் வாசனை

சிறாரை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பதின்வயது சிறுவர்க்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாக அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளர் ஷெல்டன் [...]
Share this:

நீலமலைப் பயணம் – இளையோர் நாவல்

இந்நாவலின் ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய, ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் (அமேசான் கிண்டில்) மின்னூலில் இடம் பெற்றுள்ள, முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தலைமையில், [...]
Share this:

சார்லஸ் டார்வின் – (கடற்பயணங்களால் உருவான மேதை)

கடவுளே பூமியில் மனிதனையும் பிற உயிரிங்களையும் படைத்தார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில், ‘உயிரினங்களின் தோற்றம்” என்ற அறிவியல் ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டு, உலகத்தையே தம் பக்கம் [...]
Share this:

ஓரிகாமி-காகித மடிப்புக் கலையின் கதை

இந்நூலின் ஆசிரியர் தியாகசேகர் ஓரிகாமி கலைஞர்.  இவர் ஓரிகாமி கலைக்கான முதல் பயிற்சிப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.  தமிழில் ஓரிகாமி கலையின் வரலாற்றைக் கூறும், முதல் புத்தகமும் இதுவே. ஓரிகாமி என்பது ஜப்பானிய [...]
Share this:

மாயவனம் – சிறார் நாவல்

இது முப்பது அத்தியாயங்கள் கொண்ட சற்றே நீண்ட சிறார் நாவல்.  விசித்திரபுரி நாட்டுக்கு அரணாக அமைந்திருந்த மாயவனம், தன் பெயருக்கேற்ப,  பல மாயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.  வனத்துக்குள்ளே சென்று உயிருடன் [...]
Share this:

நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள்

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) 18 வயதே நிறைந்த, ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம்வயதில் தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர், கிரெட்டா [...]
Share this: