![Aazhkadal_pic](https://i0.wp.com/chuttiulagam.com/wp-content/uploads/2023/04/Aazhkadal_pic_1200x628.jpeg?resize=388%2C220&ssl=1)
ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)
கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார். ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது. நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து,
[...]