bala sahithya puraskar award

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை- 9

மல்லிகாவின் வீடு ஜி.மீனாட்சி, இதழியல் துறையில், 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘ராணி’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ‘மங்கையர் மலர்’ இதழின் பொறுப்பாசிரியராகவும், பணியாற்றுகிறார். இதழியலாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற பன்முகம் [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை-8

விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் ஆயிஷா இரா.நடராசன் மருத்துவத்துறை அற்புதங்களையும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் உண்மைகளையும், ‘நவீன விக்ரமாதித்தன் கதைகள்’ வழியே சொன்ன இந்நூலுக்கு, 2014 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-7

காட்டுக்குள்ளே இசைவிழா ஆசிரியர் கொ.மா.கோதண்டம் 2011 ஆம் ஆண்டு பால சாகித்திய புரஸ்கார் விருது, கொ.மா.கோதண்டம் அவர்கள் எழுதிய ‘காட்டுக்குள்ளே இசை விழா’ என்ற சிறுவர் கதைத்தொகுப்புக்குக் கிடைத்தது.  பெரியவர்களுக்கு 40 [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-5

‘தேடல் வேட்டை’ -சிறுவர் பாடல்கள் ஆசிரியர் – கவிஞர் செல்ல கணபதி இது 2015 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது’ பெற்ற நூல். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் [...]
Share this:

பவளம் தந்த பரிசு

ரேவதி என்ற புனைபெயரில் இந்நூலை எழுதிய எழுத்தாளரின் இயற்பெயர் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகும். ‘பவளம் தந்த பரிசு’ என்ற தலைப்பிலான, இந்தச் சிறுவர் கதைத் தொகுப்புக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய [...]
Share this:

‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ வென்ற நூல் வரிசை-4

பவளம் தந்த பரிசு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமியின் பாலபுரஸ்கார் விருது எழுத்தாளர் ரேவதி எழுதிய இந்நூலுக்குக் கிடைத்தது. ‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன், சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் [...]
Share this:

‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ வென்ற நூல்வரிசை -3

மரப்பாச்சி சொன்ன ரகசியம் – சிறுவர் நாவல் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி   2020 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்ற சிறுவர் நாவலுக்குக் கிடைத்தது. [...]
Share this: