கட்டுரை

அம்மாடி….அப்பாடி

ஒரு ஊர்ல ஒரு தாத்தா – வீட்டிலும்..வீதியிலும்… இந்நூலில் இடம் பெற்றுள்ள தாத்தாவுக்கும், சுட்டிப் பேத்திகளுக்குமிடையேயான 16 உரையாடல்களும்,பகிர்வுகளும்,வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. இவை உண்மையும், கற்பனையும் கலந்த பகிர்வுகள் என்கிறார் [...]
Share this:

தற்காலச் சிறார் எழுத்தாளர்கள்

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். தமிழில் சிறார் [...]
Share this:

புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி, சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.    புதுச்சேரி யூனியன் [...]
Share this:

சாவித்திரியின் பள்ளி

200 ஆண்டுக்கு முன்னால் சாதிக் கொடுமைகளும், ஆதிக்கச் சமூகத்தின் அக்கிரமங்களும் உச்சத்தில் இருந்த படுமோசமான காலக்கட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களான சாவித்திரிபாய் பூலேவும், அவர் கணவர் ஜோதிபா பூலேவும், இந்திய வரலாற்றிலேயே [...]
Share this:

ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)

கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார்.  ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது.  நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து, [...]
Share this:

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். கல்வியில் மாற்றம் கொண்டுவருவதில் மொழியியலில் பன்முகத்தன்மை இருக்க வேண்டியதன் தேவை குறித்தும், உலகின் பல்வேறு [...]
Share this:

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த, சில எளிய வழிகள்:-

எழுத்தாளர் உதயசங்கர் 1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி, புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது அப்பா, தாத்தா, பாட்டி, (இருந்தால்) தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது [...]
Share this:

குழந்தைக்குக் கதை சொல்லுங்கள்!

மேலை நாட்டில் குழந்தைகள் தூங்குவதற்கு முன், கதைப்புத்தகம் வாசித்துக் காட்டுவதை, அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அங்கு அம்மா தான், கதை சொல்லிக் குழந்தையைத் தூங்க வைக்க  வேண்டும் என்ற [...]
Share this:

சிறார் கனவுலகத்தின் திறவுகோல்

Imagination is more important than knowledge. – Albert Einstein நவீன உலகில் நிலவும் போட்டியின் காரணமாகப் பெரும்பாலான பெற்றோர், தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவே, வீட்டில் பாடப் [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை- 9

மல்லிகாவின் வீடு ஜி.மீனாட்சி, இதழியல் துறையில், 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘ராணி’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ‘மங்கையர் மலர்’ இதழின் பொறுப்பாசிரியராகவும், பணியாற்றுகிறார். இதழியலாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற பன்முகம் [...]
Share this: