ஜிமா என்றழைக்கப்படும் ஜி.மானஸா, மூன்றாம் வகுப்பு மாணவி. அவளுக்குக் கைபேசி ஒன்று பரிசாகக் கிடைக்கின்றது. ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பெண்ணின் படத்தை வெட்டியெடுத்து சிம் கார்டு போல, கைபேசியின் பின்னால் செருகவே,
[...]
அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் (1769-1859) குறித்த இக்கட்டுரைகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான ‘துளிர்’ குழந்தைகள் அறிவியல் இதழில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிவந்தவை. இவற்றைத் தொகுத்து,
[...]
பெ.தூரன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெரியசாமித் தூரன், தமிழ் இலக்கியத்துக்கும், சிறார் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்கு மகத்தானது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மகத்தான சாதனைகளாக மதிக்கப்படும் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டும்
[...]
சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அறிவியல்,சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சரிதம் ஆகிய தலைப்புகளில், ஓங்கில் கூட்டம் சிறு நூல்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இயற்பியலில் நோபெல் பரிசு
[...]
இந்த மலையாள சிறார் அறிவியல் நாவலை எழுதியவர் சி.ஆர் தாஸ். திருச்சூரில் வசிக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான
[...]
இது இரண்டு பறவை நண்பர்களின் கதை. நாரா என்பது உள்ளூர் பறவை. சாரா என்பது வெளிநாட்டிலிருந்து, நம்மூருக்கு வலசை வரும் பறவை. ஒரு ஏரி பக்கத்தில் தங்கியிருக்கும் போது, இரண்டும் நெருங்கிய
[...]
நிலாவுக்குச் சாகச பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனின் கதை. பூமியில் வரும் அசுரனுக்கு மான்ஸ்டர் என்று பெயர். நிலவில் வரும் மான்ஸ்டர், சிறுவன் மொழியில் மூன்ஸ்டர் ஆகிவிடுகின்றார்! நிலாவைப் பற்றிக் குழந்தைகள்
[...]
கலஹரி காட்டின் சிங்க ராஜா ஓய்வு பெறப் போகின்றது. அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுத்துக் காட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் பொறுப்பு சிங்க ராஜாவைச் சேர்ந்தது. சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்து அதற்காக ஒரு
[...]
இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம். கதையின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறையாமல், பிரச்சினையை ஆழமாக உணர்த்தும்
[...]
கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக, வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த, வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல். தமிழின் தொன்மையையும்,
[...]