12-18 வயது

Carnival in Kalahari

கலஹரி காட்டின் சிங்க ராஜா ஓய்வு பெறப் போகின்றது.  அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுத்துக் காட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் பொறுப்பு சிங்க ராஜாவைச் சேர்ந்தது.  சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்து அதற்காக ஒரு [...]
Share this:

டாம் மாமாவின் குடிசை

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.  கதையின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறையாமல், பிரச்சினையை ஆழமாக உணர்த்தும் [...]
Share this:

கீழடி வைகை நாகரிகம் – உலக நாகரிக வரிசை-1

கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக, வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த, வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல்.  தமிழின் தொன்மையையும், [...]
Share this:

பூதம் காக்கும் புதையல்

மலையின் மீது அமைந்துள்ள ஆகாய கோட்டையில், மன்னர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் காப்பதாகவும், அதை எடுக்கப் போகிறவர்களைப் பூதம் கொன்றுவிடுவதாகவும், ஆடு மேய்க்கும் சிறுவன் வேலு [...]
Share this:

வேட்டையாடு விளையாடு

இதிலுள்ள 20 கட்டுரைகளும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசுகின்றன.  மனிதனும் ஒரு வேட்டையாடி தான்.  ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்,மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது.  [...]
Share this:

கனவினைப் பின் தொடர்ந்து

உண்மை மற்றும் கற்பனைகளின் கலவையான இந்நூலில், 10 வரலாற்றுக் கதைகள் உள்ளன.  தமிழில் சிறார்க்கான வரலாற்றுக் கதைகள் மிகவும் குறைவு.  பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம் [...]
Share this:

மாயக் கண்ணாடி

இந்நூலில் 11 சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே அரசர்களைப் பகடி செய்யும் கதைகள்.  வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில், அரசர்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கூர்மையான அறிவு படைத்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை [...]
Share this:

The Room on the Roof

ஆசிரியர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய முதல் நாவல் இது.  அவருக்கு 17 வயதான போது எழுதியது என்பதால், அந்தப் பதின்ம வயதுக்குரிய சிறுவனின் உணர்வுகளையும், எண்ணப்போக்கையும் உயிரோட்டத்துடன்  எழுத்தில் [...]
Share this:

பூமிக்கு அடியில் ஒரு மர்மம்

நாகை மாவட்டத்தில் திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில்  எட்டாம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  ஜெயசீலனுக்குத்  தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவரும் [...]
Share this:

விலங்குகளின் பள்ளிக்கூடம்

தலைமையாசிரியராகப் பணிபுரியும் கதாசிரியர், பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இல்லாமல், வெறுக்கக் கூடிய இடமாக உள்ளது;  எனவே குழந்தைகள் விரும்பும் பள்ளியை, அவர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் மூலம் படைக்கலாம் என முடிவெடுத்தேன்;  அதன் [...]
Share this: