ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப்
[...]
இந்நாவலின் ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய, ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் (அமேசான் கிண்டில்) மின்னூலில் இடம் பெற்றுள்ள, முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தலைமையில்,
[...]
இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன. நீர்நிலைகளைக் காக்க வேண்டும், கார்பன் அளவைக் கட்டுப்படுத்த செடி வளர்க்க வேண்டும், மக்கும் குப்பை, மக்கா குப்பை போன்ற சுற்றுச்சூழல் கருத்துக்களை வலியுறுத்தும் சில கதைகள்
[...]
இத்தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. பிற உயிர்களை நேசித்து அன்பு செய்ய வேண்டும், அவற்றைத் துன்புறுத்தக்கூடாது, கடைகளில் விற்கும் செயற்கை உணவுப்பண்டங்களை உண்டால் உடல்நலம் கெடும், ஒருவர் பெயர் முக்கியமில்லை;
[...]
காலநிலை மாற்றம் என்பது மனித குலத்துக்கு, ‘வாழ்வா சாவா?’ என்பதை நிர்ணயிக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. மனிதர்கள் இயற்கையை அழித்ததன் விளைவாக, வாழ்வாதார அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து சிதையத் தொடங்கி விட்டன.
[...]
நம் வீடுகளில் நம்முடனே வாழும் பல்லி குறித்து எத்தனை வியப்பான அறிவியல் செய்திகள்? பல்லிக்கு இமைகள் இல்லை; பல்லியின் கால் பாதங்களில் 14000 க்கும் மேலான நுண்ணிய காற்றுப்பைகள் உள்ளன; இவற்றை
[...]
மழைக்காடு என்றால் என்ன? அது எப்படியிருக்கும்? என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அறிந்து கொள்ள உதவும் நூல். ஒரு காலத்தில் புவியின் மொத்தப்பரப்பில் 14 சதவீதம் இருந்த மழைக்காடுகள், தற்போது
[...]
காலநிலை மாற்றம் காரணமாக புவியில் மனித இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்காலத்தில், இளந்தலைமுறை சூழலியல் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். தமிழ் மண்ணின் இயல்புகளையும், தாவரங்களையும், பழந்தமிழ் இலக்கிய மரபுகளையும்
[...]
பசுமைப்பள்ளி ஆசிரியர்:- நக்கீரன் வெளியீடு:- காடோடி பதிப்பகம்,6, விகேஎன் நகர், நன்னிலம்-610105. விலை ரூ 100/- செல் 8072730977. நம் பிள்ளைகள் வகுப்புக்கு வெளியே கற்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள் ஏராளமாக
[...]
இந்தச் சிறுவர் நாடகத் தொகுப்பில் 37 நாடகங்கள் உள்ளன. குழந்தை இலக்கிய முன்னோடிகளான அழ.வள்ளியப்பா, பூவண்ணன், கூத்தபிரான், ரேவதி போன்றோர் எழுதியவற்றுடன், தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்களையும் சேர்த்து இதில்
[...]