புத்தகங்கள்

ஆமை காட்டிய அற்புத உலகம்

குமார் ஆறாம் வகுப்பு மாணவன்.  நண்பர்களுடன் சேர்ந்து, ஞாயிறன்று கடலில் குளிக்கச் செல்கிறான்.  அவர்கள் குளிக்கத் தயாராகும் போது, “யாராச்சும் காப்பாத்துங்களேன்,” என்ற சத்தம் கேட்கிறது.  அது ஜூஜோ என்ற 60 [...]
Share this:

ஆதனின் பொம்மை

ஆசிரியருடைய ‘புலிக்குகை மர்மம்’ எனும் நாவலில், அறிமுகமான காப்டன் பாலுவே, இதிலும் நாயகன்.  கோவில்பட்டியிலிருந்து கீழடியிலிருந்த மாமா வீட்டுக்கு வந்திருந்த பாலுவுக்கு, விளையாட யாருமில்லாததால், பொழுது போகாமல் போரடிக்கிறது.  வீட்டில் சிறு [...]
Share this:

மாஷாவின் மாயக்கட்டில் (ரஷ்ய நாட்டுக்கதை)

மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை.  இரவில் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது.  அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும் [...]
Share this:

காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் (பாகம் 2)

வீராச்சாமி என்ற பெயருடைய வேளாண் விஞ்ஞானிக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் ஐவருக்கும், நடக்கும் உரையாடல் மூலமும், கேள்வி பதில் மூலமும்,  பூனை கினியா பன்றி, கழுதை, எருமை, ஒட்டகம் ஆகிய காட்டு [...]
Share this:

காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் (பாகம் 1)

காட்டில் வாழ்ந்த விலங்குகளை, மனிதன் வீட்டுக்கு, எப்போது, எப்படிக் கொண்டு வந்தான்? நாய், ஆடு, மாடு போன்று, இன்று வீட்டில் வளர்க்கும் பிராணிகள், எந்தெந்த விலங்குகளிடமிருந்து தோன்றியவை போன்ற அறிவியல் செய்திகளை, [...]
Share this:

சிம்பாவின் சுற்றுலா

இந்நாவலை எழுதியவர், ஆறு வயது சிறுவன் என்றறியும் போது, மலைப்பு ஏற்பட்டது உண்மை.  வளமான கற்பனை.  சிறார்க் கதை புத்தகங்களின் பெயர்களைப் போகிற இடங்களுக்குத் தேர்வு செய்தது புதுமையும் கூட.    சிம்பா [...]
Share this:

குட்டி இளவரசன் (The Little Prince)

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி, இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார்.  உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter [...]
Share this:

பிஞ்சுகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன் எழுதிய  இக்குறுநாவல், கையெழுத்துப் பிரதியாக இருந்த போதே, 1978 ஆம் ஆண்டுக்கான ‘இலக்கிய சிந்தனை,’ பரிசைப் பெற்றது.  சுற்றுச்சூழல் மாசுபட்டு நஞ்சாக மாறியிருக்கும் இன்றைய சூழலில், [...]
Share this:

ஒற்றைச் சிறகு ஓவியா

வகை சிறுவர் நாவல் ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன் வெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) விலை ரூ 110/- நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு [...]
Share this:

மலைப்பூ

மாஞ்சாலை மலைக்கிராமத்தில் வசிக்கும் லட்சுமிக்குத் தினந்தினம் பள்ளிக்குப் போய் வருவதே, பெரிய பாடு தான்.  தொடக்கப் பள்ளி மட்டுமே, மலையில் உள்ளதால், ஆறாம் வகுப்பு முதல், பேருந்து பிடித்துச் சமவெளிக்கு இறங்க [...]
Share this: