Author
ஆசிரியர் குழு

இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்!

குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக, இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். குழந்தைகள் மீது அளவற்ற நேசம் வைத்திருந்தவர் [...]
Share this:

பாட்டி பெயர் என்ன?

பேராசிரியர் ச.மாடசாமி, இந்நூலின் ஆசிரியர். 32 பக்கமுள்ள இந்தச் சிறிய நூலில் நான்கு கதைகள் உள்ளன. ‘அண்ணன்-தம்பி சண்டை’ என்ற கதை, அண்ணனும் தம்பியும் அர்த்தமின்றி ஓயாமல் சண்டை போடுவதைச் சொல்கிறது. [...]
Share this:

பாட்டியும் பேத்தியும்

இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன. ‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின் [...]
Share this:

தலையங்கம்-நவம்பர் 2024

எல்லோருக்கும் அன்பு வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! குழந்தைகளை அளவற்ற அன்புடன் நேசித்த நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுவது, [...]
Share this:

பல்வங்கர் பலூ

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இளையோர்க்கான நூல்களைப் ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ஓங்கில் கூட்டம், தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த நூல் வரிசையில் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட [...]
Share this:

சாலை செல்வம்

சாலை செல்வம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவாழ்வில் இருந்து வருபவர். பெண்ணியச் செயல்பாட்டாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர். புதுச்சேரியில் உள்ள ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றி [...]
Share this:

லைலா தேவி

லைலா தேவி பெற்ற பட்டங்கள்:- எம்.ஏ; எம்.ஃபில். இவர் எழுதிய புத்தகங்கள்: “நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்”, “ரோசா பார்க்ஸ்” ஆகியவை. பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டுள்ள [...]
Share this:

ஈரோடு சர்மிளா

முனைவர் மு. சர்மிளாதேவி கல்லூரிப் பேராசிரியர்‌. தீவிர வாசிப்பாளர். எழுதுவதிலும், கதை சொல்வதிலும் பேரார்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். “பின்நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷ் நாவல்களில்”, “எவஞ் சொன்னது [...]
Share this:

இ.பா.சிந்தன்

ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்ட இளையோருக்கான நூல் வரிசையில் எழுத்தாளர் இ.பா.சிந்தன், ‘ஜானகி அம்மாள்-இந்தியாவின் கரும்புப் பெண்மணி’, ‘பல்வங்கர் பலூ’ என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவர் ‘குட்டிஸ்டோரி’ [...]
Share this:

‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

தஞ்சாவூரைச் சொந்த ஊராகக் கொண்ட ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு, தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழ், ‘ஓங்கில் கூட்டம்’ எனத் தொடர்ந்து சிறார் இலக்கியம் சார்ந்து இயங்குகிறார். தமிழ்நாடு [...]
Share this: