ஈரோட்டில் பிறந்தவர். குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர். சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர். ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர். தமிழ்நாடு முற்போக்கு
[...]
விகடன் குழுமத்தில் பணிபுரியும் இவர், கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதி வருபவர். இவரது இரண்டாவது சிறுவர் நாவலான ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, விகடனின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறார் இலக்கிய
[...]
தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார். சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். குழந்தை இலக்கிய
[...]
கொ.மா.கோ.இளங்கோ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள் பாடல்கள் எனச் சிறார் இலக்கியத்தில், சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார். சிறந்த குழந்தை எழுத்துக்கான பல
[...]
விழியன் எனும் புனைபெயரைக் கொண்ட சிறார் எழுத்தாளரின் இயற்பெயர் உமாநாத் செல்வன். ஆரணியில் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார். பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும், சிறார் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து
[...]
பஞ்சு மிட்டாய் இணையதளம், கடந்த ஐந்தாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான பாடல், விளையாட்டு, உரையாடல், கலைகள், இலக்கியம் ஆகியவை குறித்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் ஆவணப்படுத்திட வேண்டும் என்பது, இதன் முக்கிய நோக்கம்.
[...]
இதழியல் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றும், ஆதி வள்ளியப்பன் குழந்தைகளுக்காக, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘சிட்டு’, ‘கொதிக்குதே, கொதிக்குதே’, ‘எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்’, ‘கிரெட்டா துன்பர்க்’, ‘மனிதர்க்குத் தோழனடி’
[...]
விட்டில் எனும் புனை பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் துரை.அறிவழகன். 1967 ல் பிறந்த இவர், தற்போது காரைக்குடியில் வசிக்கிறார். தீவிர சிறார் இலக்கிய செயல்பாடுகளில், தம்மைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்
[...]
கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முக்கியமான படைப்பாளி. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 1966 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மாரிமுத்து. “சிவப்பு தலைக்குட்டையணிந்த,
[...]