பி.பி.ராம்ச்சந்திரன் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர். இவரது கனாக்காணுங்கள் என்ற கவிதை நூலுக்குக் கேரள அரசின் சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர். ஒரு பூனை புது வீடு கட்டி, ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது.
[...]
இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன். படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை. பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன். ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான்
[...]
அன்புடையீர் ! வணக்கம் ! தமிழின் முதல் சிறார் வலைக்களஞ்சியமான ‘சுட்டி உலக’த்துக்கு, வருகை தந்திருக்கும் தங்களை, வரவேற்பதில் மகிழ்கின்றோம். சிறார் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், தொகுத்துத் தருவதே, இத்தளத்தின் நோக்கம்.
[...]
இத்தொகுப்பில் எட்டுக் கதைகள் உள்ளன. இந்த எட்டில், ஐந்து காட்டில் நடக்கின்ற கதைகள். பலவிதமான மரங்கள், பறவைகள் பெயர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்றார், ஆசிரியர். காட்டுக்கு ராஜா சிங்கம் என்ற அரதப்
[...]
ஈரோட்டில் பிறந்தவர். குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர். சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர். ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர். தமிழ்நாடு முற்போக்கு
[...]
விகடன் குழுமத்தில் பணிபுரியும் இவர், கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதி வருபவர். இவரது இரண்டாவது சிறுவர் நாவலான ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, விகடனின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறார் இலக்கிய
[...]
தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார். சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். குழந்தை இலக்கிய
[...]
கொ.மா.கோ.இளங்கோ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள் பாடல்கள் எனச் சிறார் இலக்கியத்தில், சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார். சிறந்த குழந்தை எழுத்துக்கான பல
[...]