Author
ஆசிரியர் குழு

முல்லை தங்கராசன்

பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர்.  கார், லாரி ஓட்டுநராகத் தம் வாழ்வைத் துவங்கிய இவர், தமிழ் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையாளர்.  மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு [...]
Share this:

பூவண்ணன்

இவர் இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன். தமிழ்ப்பேராசிரியரான இவர்,  நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்.  இவரது, ‘சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’ என்ற நூல் புகழ்பெற்றது.  ‘குழந்தை இலக்கிய வரலாறு’ [...]
Share this:

‘கல்வி’ கோபாலகிருஷ்ணன்

தமிழில் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அறிவியலை எழுதிவந்த. ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் , முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கிறார்.’கல்வி’ என்ற இதழை ஆரம்பித்து, அதில் தொடர்ந்து அறிவியல் தகவல்கள், அறிவியல் புதிர்களைக் கதைகளாக எழுதினார். [...]
Share this:

தம்பி சீனிவாசன்

கதை, நாடகம், பாடல், மொழிபெயர்ப்பு என்ற் பன்முகம் கொண்ட தம்பி சீனிவாசன், அழ.வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்டவர்.  இவரது ‘தங்கக் குழந்தைகள்’ என்ற நாடகம், மத்திய அரசின் பரிசைப் பெற்றது.  ‘குட்டி யானை [...]
Share this:

தேவி நாச்சியப்பன்

இவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகள்.. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்.  இவர் குழந்தைகளுக்காக 12 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.  சிறுவயதில், இவர் மொழியாக்கம் செய்த கதைகள், ‘பல தேசத்துக்குட்டிக் [...]
Share this:

கவிஞர் செல்லகணபதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமம், இவர் பூர்வீகம்.  தொழில் காரணமாகக் கோவைக்கு, இடம் பெயர்ந்தார். குழந்தைகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள இவர், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான பங்காற்றியுள்ளார்.    பச்சையப்பன் [...]
Share this:

பச்சை வைரம்

எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்து, ‘திசை தெரியாமல் ஊர்ந்து செல்லும் புழுவைப் போல இருந்த’, பிளிகி என்ற சிறுமியின் வாழ்வை அழகாக்கி, பட்டாம்பூச்சியாகப் பறக்க வைக்கிறார், பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் [...]
Share this:

மாகடிகாரம்

சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை.  தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.  [...]
Share this:

கி. ராஜநாராயணன்

கி.ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகின்றார்.  கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல், இவர் பிறந்த ஊர்.  தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார்.  இவர் எழுதிய ‘கோபல்லபுரத்து [...]
Share this:

சுட்டிப் பேச்சு (மே 2021)

நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா? பொதுவாக குழந்தைகளை நாம் சொல்வதைக் கேட்கவைக்க, “நீ நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா?” என்ற அஸ்திரத்தை உபயோகிப்போம். உடனே குழந்தை “நல்ல பிள்ளை” என்று சொல்லும். [...]
Share this: