Author
ஆசிரியர் குழு

சரிதா ஜோ

ஈரோட்டில் பிறந்தவர்.  குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர்.  சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர்.  ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர்.  தமிழ்நாடு முற்போக்கு [...]
Share this:

விஷ்ணுபுரம் சரவணன்

விகடன் குழுமத்தில் பணிபுரியும் இவர், கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதி வருபவர்.  இவரது இரண்டாவது சிறுவர் நாவலான ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, விகடனின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறார் இலக்கிய [...]
Share this:

கன்னிக்கோவில் இராஜா

தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார்.  சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.  குழந்தை இலக்கிய [...]
Share this:

கொ.மா.கோ.இளங்கோ

கொ.மா.கோ.இளங்கோ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர்.  அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள் பாடல்கள் எனச் சிறார் இலக்கியத்தில், சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார்.  சிறந்த குழந்தை எழுத்துக்கான பல [...]
Share this:

விழியன்

விழியன் எனும் புனைபெயரைக் கொண்ட சிறார் எழுத்தாளரின் இயற்பெயர் உமாநாத் செல்வன்.  ஆரணியில் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார்.  பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும், சிறார் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து [...]
Share this:

பஞ்சு மிட்டாய்

பஞ்சு மிட்டாய் இணையதளம், கடந்த ஐந்தாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.  குழந்தைகளுக்கான பாடல், விளையாட்டு, உரையாடல், கலைகள், இலக்கியம் ஆகியவை குறித்த சிந்தனைகளையும், அனுபவங்களையும்  ஆவணப்படுத்திட வேண்டும் என்பது, இதன் முக்கிய நோக்கம்.  [...]
Share this:

ஆதி வள்ளியப்பன்

இதழியல் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றும், ஆதி வள்ளியப்பன்  குழந்தைகளுக்காக, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  ‘சிட்டு’, ‘கொதிக்குதே, கொதிக்குதே’, ‘எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்’, ‘கிரெட்டா துன்பர்க்’, ‘மனிதர்க்குத் தோழனடி’ [...]
Share this:

விட்டில் @ துரை அறிவழகன்

விட்டில் எனும் புனை பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் துரை.அறிவழகன்.  1967 ல் பிறந்த இவர், தற்போது காரைக்குடியில் வசிக்கிறார்.  தீவிர சிறார் இலக்கிய செயல்பாடுகளில், தம்மைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் [...]
Share this:

யூமா வாசுகி

கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முக்கியமான படைப்பாளி.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 1966 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மாரிமுத்து.  “சிவப்பு தலைக்குட்டையணிந்த, [...]
Share this: