Author
ஆசிரியர் குழு

தலையங்கம் – டிசம்பர் 2021

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்!  நாம் இன்னும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடவில்லை. ஒமிக்ரான் என்ற பெயரில், கொரோனாவின் புதிய அலை  தற்போது உலகை அச்சுறுத்தத் [...]
Share this:

யாருக்குத் தைக்கத் தெரியும்? (சிறார் கதைகள்)

குழந்தை கதாசிரியர் ரமணி எழுதிய இப்புத்தகத்தில் 4 சிறார் கதைகள் உள்ளன.  முதலாவது ‘குட்டிப் பேய் பங்கா’வில் வரும் குட்டிப் பேய் மிகவும் நல்ல பேய்.  குழந்தை மனம் பேயைக் கூட [...]
Share this:

மரமும் கடலும் – கமல் சங்கர் (10 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப் போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வான கதை) சின்னமனுர் என்கிற கிராமத்துல, குமரன் என்பவர் வாழ்ந்து வந்தாராம்.அவரு  ஒரு வியாபாரி. . அவரோட [...]
Share this:

பூமித்தாயின் குமுறல் – – ஜீ-மைத்ரேயி (12 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)  “நமது பூமித்தாய் எப்பொழுதும் பசுமையாகவும், மிக அழகாகவும் கண்களுக்குக் காட்சி தரும். கொஞ்ச நாட்களாக அப்படி [...]
Share this:

நண்பர்கள் – கதிர் கண்மணி (8 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) ஒரு அடர்ந்த காட்டின் நடுவே பெரிய மலை ஒன்று இருந்தது. அதில் ஒரு சிறு குருவி [...]
Share this:

காணாமல் போன ஐந்து கரடிகள்- ஸ்ரீநிதா சீனிவாசன் (9 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) ஒரு அடர்ந்த காட்டில் ஐந்து கரடிகள் இருந்தன. அவற்றின் பெயர் டிங்கு, பிங்கு, மிங்கு, [...]
Share this:

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள்.  இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம்.  இருவரும் பள்ளி விடுமுறையில் [...]
Share this:

காலத்திற்கு ஏற்ப ஓடு – ச.ச.சுபவர்ஷினி (9 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)  கருக்கம்பாளயம் என்று ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் பூச்செடிகள் எல்லாம் பூத்துக் [...]
Share this:

செவ்வாயில் ஓர் சாகசம் – செ.அனந்தராஸ்ரீ (12 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) இரவு நேரம். அனைவரும் இரவின் மடியில் தங்களை மறந்து, தூங்கிக் கொண்டிருந்தனர். நேரம் போவதே [...]
Share this: