Author
ஆசிரியர் குழு

எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா)

விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்த திரு எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா), தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாளர் ஆவார்.  சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம்,.மொழிபெயர்ப்பு, வரலாறு [...]
Share this:

நாராய் நாராய்

இதில் தமிழகப் பறவைகள் மற்றும் சரணாலயங்கள் குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆண்டுதோறும் கடுமையான குளிர்காலத்தின் போது ஐரோப்பாவிலிருந்து ஏராளமான பறவைகள் உணவு தேடி, இந்தியாவுக்கு வலசை வருகின்றன.  பறவைகளின் பெயர்கள் முதல், [...]
Share this:

நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள்

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) 18 வயதே நிறைந்த, ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம்வயதில் தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர், கிரெட்டா [...]
Share this:

கலிலீயோ – அறிவியலில் ஒரு புரட்சி

வழக்கமாக நாம் வாசிக்கும் அறிவியல் அறிஞர் குறித்த நூலில், அவரது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களே, முக்கிய இடம் பிடித்திருக்கும்.  ஆனால் இந்நூலில் கலிலீயோவின் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட, அவர் கண்டுபிடித்துச் சொன்ன [...]
Share this:

தலையங்கம் -ஆகஸ்டு 2021

அன்புடையீர்! வணக்கம்!  எல்லோருக்கும் (‘அட்வான்ஸ்’) இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்!   ‘சுட்டி உலகம்’ துவங்கி மூன்று மாதங்களே ஆன போதிலும், பார்வைகளின் (views) எண்ணிக்கை நாலாயிரத்தைக் கடந்துவிட்டது என்பதை உங்களுடன் [...]
Share this:

சுட்டி எழுத்து (ஆகஸ்டு 2021)

கதை – மித்ரன் (4 வயது) பாப்பா ஸ்டார் (விண்மீன்) பார்க்க மூனுக்கு (நிலாவுக்குப்) போச்சி.  அங்க அப்பா ஸ்டார், அம்மா ஸ்டார் இருந்தாங்க.  பாப்பாவுக்கு அப்பா ஸ்டார் லாலிபாப் வாங்கிக் [...]
Share this:

சுட்டிப் பேச்சு (ஆகஸ்ட் 2021)

அம்மா – “மாடு எப்படி கத்தும்?” சுட்டி (2 வயது) – “ம்..மா…” அம்மா – “ஆடு எப்படி கத்தும்?” சுட்டி – “ம்..மே…”. அம்மா – “கோழி எப்படி கத்தும்?” [...]
Share this:

அம்பிகா நடராஜன்

அம்பிகா நடராஜன் குழந்தைகள் அறிவியல் இதழான துளிரில் பல்வேறு கட்டுரைகளை எழுதியவர்.  மலையாளத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் [...]
Share this:

கராத்தே ஆடு

மலையாளத்தில் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் எழுதிய சிறுவர் கதையைத் தமிழாக்கம் செய்திருப்பவர் அம்பிகா நடராஜன். இது கராத்தே முட்டன் ஆடு செய்யும் சாகசங்கள் குறித்த கதை.  எல்லோரையும் முட்டித் தள்ளும் ஆட்டுக்கடாவை விற்றுவிடவேண்டும் [...]
Share this: