writer

யெஸ். பாலபாரதி

கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூகச் செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர்.  குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து [...]
Share this:

பிரியசகி

கல்வியாளர், நிறைவகம் என்ற டான் போஸ்கோ உளவியல் சேவை மையத்தின் துறைத்தலைவர், கவிஞர், எழுத்தாளர்.  தமிழகமுழுதும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோருக்குக் கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடத்தி வரும் இவர், தம் படைப்பிலக்கிய [...]
Share this: