writer

மோ.கணேசன்

மோ.கணேசன் சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. விகடன் மூலம், மாணவ பத்திரிக்கையாளராக இதழியல் துறைக்கு வந்தவர். இவர் இதழியல், வரலாற்றியல் ஆகியவற்றில், முதுகலைப் பட்டமும், இதழியலில் முனைவர் [...]
Share this:

ராஜலட்சுமி நாராயணசாமி

கணினி பொறியியல் பட்டதாரியான ராஜலட்சுமி நாராயணசாமியின்  சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. தற்போது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வசிக்கிறார். நாவல், சிறுகதை, குறுநாவல், கவிதை, சிறார் கதை எனப் பன்முகம் [...]
Share this:

வித்யா செல்வம்

வித்யா செல்வம் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு முடித்துத் தற்போது, சென்னையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். ‘பூஞ்சிட்டு’ என்ற சிறார் மின்னிதழின் ஆசிரியர். இதுவரை சில சிறுகதைகள், ஒரு [...]
Share this:

சக.முத்துக்கண்ணன்

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர்.  மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர். ‘சிலேட்டுக்குச்சி’, ‘ரெட் இங்க்’, ‘புது றெக்கை’ ஆகியவை, இவரெழுதிய நூல்களாகும். [...]
Share this:

ரா. ராணி குணசீலி

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர். மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஈடுபாடுடைய இவர், அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணி செய்கிறார். இவர் சிறந்த கதைசொல்லியும், பாடகியுமாவார். இவர் எழுதிய ‘ஊர் சுற்றலாம்’ என்ற சிறார் பாடல் [...]
Share this:

ச.மாடசாமி

பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அறிவொளி இயக்கத்தின் உந்துசக்திகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், தேசிய எழுத்தறிவு திட்டத்தின் தூதுவராக அறியப்பட்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளைஞர் [...]
Share this:

ஆர்.வி.பதி

ஆர்.வி.பதி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு நகரில் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாகச் சிறுவர் இலக்கிய உலகில் பயணித்துவரும் ஆர்.வி.பதி அவர்கள் ‘கோகுலம்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி இந்து தமிழ் மாயா [...]
Share this:

நாராயணி சுப்ரமணியன்

நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால் [...]
Share this:

ச.முத்துக்குமாரி

ச.முத்துக்குமாரி திருச்சி மாவட்டம் திருத்தலையூரைச் சேர்ந்தவர்.  கொரோனா காலத்தில் ‘வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்.  மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இவர் எழுதிய, முதல் சிறார் கதைத்தொகுப்பு ‘டாமிக்குட்டி’ என்ற தலைப்பில் [...]
Share this:

இன்று 26/09/2022 பெ.தூரன் பிறந்த நாள்!

சிறார் இலக்கிய முன்னோடிகள் – 2 – ம.ப. பெரியசாமித் தூரன் (1908 – 1987) அக்காலத்தில் பள்ளியில் பாடிய, பிரபலமான ‘நத்தை’ பாடல், இவர் எழுதியது தான்:- “நத்தையாரே நத்தையாரே [...]
Share this: