டாக்டர் அகிலாண்ட பாரதி ‘புதுவெள்ளம்’ தொடரின் 2ஆம் பகுதி.. எம்பிபிஎஸ் முடித்தவுடன் எனக்கு ஒப்பந்த அடிப்படையில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சேர்ந்து ஒன்றிரண்டு
[...]
டாக்டர் அகிலாண்ட பாரதி (கொரோனாவினால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, மோசமாகப் பாதிக்கப்பட்டது; இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், அரசுப்பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் ‘பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ பற்றியும்,
[...]
மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சக.முத்துக்கண்ணன் அவர்களும், ச.முத்துக்குமாரி அவர்களும் இணைந்து, இந்நூலை எழுதியுள்ளனர். தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகள்
[...]
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர். மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர். ‘சிலேட்டுக்குச்சி’, ‘ரெட் இங்க்’, ‘புது றெக்கை’ ஆகியவை, இவரெழுதிய நூல்களாகும்.
[...]
ஒரு ஊர்ல ஒரு தாத்தா – வீட்டிலும்..வீதியிலும்… இந்நூலில் இடம் பெற்றுள்ள தாத்தாவுக்கும், சுட்டிப் பேத்திகளுக்குமிடையேயான 16 உரையாடல்களும்,பகிர்வுகளும்,வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. இவை உண்மையும், கற்பனையும் கலந்த பகிர்வுகள் என்கிறார்
[...]
இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். தமிழில் சிறார்
[...]
இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி, சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். புதுச்சேரி யூனியன்
[...]
200 ஆண்டுக்கு முன்னால் சாதிக் கொடுமைகளும், ஆதிக்கச் சமூகத்தின் அக்கிரமங்களும் உச்சத்தில் இருந்த படுமோசமான காலக்கட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களான சாவித்திரிபாய் பூலேவும், அவர் கணவர் ஜோதிபா பூலேவும், இந்திய வரலாற்றிலேயே
[...]
கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார். ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது. நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து,
[...]
படம் நன்றி – (IBBY-Greece) எல்லாக் குழந்தைகளுக்கும் அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்! “நான் ஒரு புத்தகம்;என்னை வாசி” (“I am a book, read me”)என்பது, 2023
[...]