சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான். அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக் காப்பாற்றச் சொல்லி அவன் கைகளைப் பிடித்துக் கடலுக்குள் இழுக்கின்றன. இது Day out to beach என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம். அதன் இணைப்பு https://www.amazon.in/dp/B08CNKXBQ9.
அவன் கடலுக்குள் சென்று, அம்மா ஆமையை எப்படிக் காப்பாற்றினான் என்று தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள். கடல்நீர் மாசுபடுவதால் கடல்வாழ் உயிரினங்கள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றன என்ற விழிப்புணர்வையும், சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் நாவல்.
வண்ணப்படங்கள் நிறைந்து, வாசிக்கச் சுவாரசியமான சிறார் கதை..
வகை – மொழிபெயர்ப்பு | சிறுவர் கதை மின்னூல் |
ஆசிரியர் | ஆங்கிலம்- காயத்ரி வெங்கடாசலபதி தமிழாக்கம்- ஞா.கலையரசி |
வெளியீடு இணைப்பு | அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B08DY7HG38 |
விலை | ₹ 49/- |