அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியா விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், நம் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் நினைவைப் போற்ற வேண்டியது, நம் கடமை.
[...]
சுட்டி உலகத்தில் இம்மாதம் இடம் பெற்றுள்ள இரண்டு ஓவியங்களை வரைந்தவர் , பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 8ஆம் (ஆ) வகுப்பு மாணவி வெ.சுபித்ரா. வெ.சுபித்ராவுக்கும், அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும்,
[...]
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். 2023 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய, ‘ஆதனின் பொம்மை’ என்ற நூலுக்குக் கிடைத்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி
[...]
அனைவருக்கும் வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி செல்லவிருக்கும் சுட்டிகளுக்கு, அன்பு வாழ்த்துகள்! உங்கள் விடுமுறையை எப்படிக் கழித்தீர்கள்? எத்தனை பேர் உங்கள் ஊரில் உள்ள நூலகத்துக்குச் சென்றீர்கள்? உங்கள் ஊரில்
[...]
இம்மாதம் சுட்டி உலகம் பகுதியில் இடம் பெறும் ஓவியங்களை வரைந்தவர்கள் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் கே.அருஜா & கே.நிவேதா ஆகியோர். இருவருக்கும் எங்கள்
[...]
இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும், ‘சுட்டி உலக’த்துக்கு இனிய வாழ்த்துகள்! வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில், ‘சுட்டித் தமிழ்’ என்கிற தலைப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில்,
[...]
சுட்டி உலகத்தில் இம்மாதம் இடம் பெற்றுள்ள மூன்று ஓவியங்களும், கே.நிவேதா வரைந்தவை. இவர் பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறார். நிவேதாவுக்கும், அரசுப்பள்ளி மாணவிகளின் கலைத்திறமையை ஊக்குவித்து, அவ்வப்போது
[...]
வணக்கம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! ‘சுட்டி உலகம்’ துவங்கி இம்மாதத்தோடு இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. சிறார் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட எங்கள் சுட்டி உலகத்தில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட
[...]
பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் ஓவியங்கள் இம்மாதச் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. மாணவிகளின் பன்முகக் கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, அவர்களை ஊக்குவித்து இவற்றை வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர்
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். சென்னை ஜனவரி 2023 புத்தகத் திருவிழாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தேனி, திருநெல்வேலி, வேலூர், கடலூர் எனப் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சி நடந்த வண்ணம் உள்ளது. கடலூரில்
[...]