எல்லோருக்கும் அன்பு வணக்கம். பெண்கள் அனைவருக்கும், மகளிர் தின வாழ்த்துகள்! மார்ச் 8 ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினமாகக் கொண்டாடப் படுகின்றது என்பது, எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்.
[...]
சுட்டிக் குழந்தைகளுக்கு அன்பு வணக்கம். 47வது சென்னை புத்தகத் திருவிழா-2024, சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள குழந்தைகள் எத்தனை பேர், இந்த அறிவுத் திருவிழாவுக்குச் சென்று வந்தீர்கள்? என்ன என்ன
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளும் கூட! நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சென்னை புத்தகத் திருவிழா துவங்கி, ஒரு வாரம் ஆகிவிட்டது. ஏராளமான புதுப்
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிரிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! ‘சுட்டி உலகம்’ துவங்கி, இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. பார்வைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தொடுகின்றது என்பது, மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஏறக்குறைய 150
[...]
குழந்தைகள் அனைவருக்கும், அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! 09/11/2023 அன்று, டில்லியில் நடைபெற்ற விழாவில், ‘ஆதனின் பொம்மை’ என்ற சிறுவர் நாவலுக்காகப் பால புரஸ்கார் விருது பெற்ற, எழுத்தாளர் உதயசங்கர் அவர்களைச்
[...]
அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 2, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள்! அந்நாளில், அவர் நம் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்! NCERT வரலாறு புத்தகத்தில்,
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்! செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள்! இந்நாட்களில், நம் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த இந்த இரு தலைவர்கள்
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியா விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், நம் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் நினைவைப் போற்ற வேண்டியது, நம் கடமை.
[...]
சுட்டி உலகத்தில் இம்மாதம் இடம் பெற்றுள்ள இரண்டு ஓவியங்களை வரைந்தவர் , பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 8ஆம் (ஆ) வகுப்பு மாணவி வெ.சுபித்ரா. வெ.சுபித்ராவுக்கும், அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும்,
[...]
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். 2023 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய, ‘ஆதனின் பொம்மை’ என்ற நூலுக்குக் கிடைத்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி
[...]