வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது. முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட
[...]
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். 2023 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய, ‘ஆதனின் பொம்மை’ என்ற நூலுக்குக் கிடைத்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி
[...]
2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்! வானம் பதிப்பகம் மூலமாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர்
[...]
இன்று முதல் புதுக் கல்வியாண்டு துவங்குகிறது. இன்று பள்ளி செல்லும் மாணவச் செல்வங்களுக்குச் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! மதிப்பெண்ணுக்காகப் பாடப்புத்தகம் படியுங்கள். அதோடு நின்றுவிடாமல் பாடப்புத்தகம் தாண்டியும் வாசிப்பை விரிவுபடுத்தி,
[...]
அனைவருக்கும் வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி செல்லவிருக்கும் சுட்டிகளுக்கு, அன்பு வாழ்த்துகள்! உங்கள் விடுமுறையை எப்படிக் கழித்தீர்கள்? எத்தனை பேர் உங்கள் ஊரில் உள்ள நூலகத்துக்குச் சென்றீர்கள்? உங்கள் ஊரில்
[...]
இம்மாதம் சுட்டி உலகம் பகுதியில் இடம் பெறும் ஓவியங்களை வரைந்தவர்கள் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் கே.அருஜா & கே.நிவேதா ஆகியோர். இருவருக்கும் எங்கள்
[...]
டாக்டர் அகிலாண்ட பாரதி எழுதிய ‘புதுவெள்ளம்’ தொடரின் மூன்றாம் பகுதி! அரசுப்பள்ளியில் கல்வி பெறுவதன் அவசியம் குறித்தும், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் குறித்தும், இடைநின்ற மாணவர் குறித்தும், அர்ப்பணிப்புடன் பணி செய்யும்
[...]
டாக்டர் அகிலாண்ட பாரதி ‘புதுவெள்ளம்’ தொடரின் 2ஆம் பகுதி.. எம்பிபிஎஸ் முடித்தவுடன் எனக்கு ஒப்பந்த அடிப்படையில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சேர்ந்து ஒன்றிரண்டு
[...]
டாக்டர் அகிலாண்ட பாரதி (கொரோனாவினால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, மோசமாகப் பாதிக்கப்பட்டது; இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், அரசுப்பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் ‘பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ பற்றியும்,
[...]
இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும், ‘சுட்டி உலக’த்துக்கு இனிய வாழ்த்துகள்! வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில், ‘சுட்டித் தமிழ்’ என்கிற தலைப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில்,
[...]