முகப்பு

‘யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால்’ – இணையவழி உரையாடல்

நம் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான சீண்டல், தொடுதல், வன்முறை காரணமாக, அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும், இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளைப் பெற்றோரும், ஆசிரியர்களும் அணுக வேண்டிய விதம் [...]
Share this:

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த, சில எளிய வழிகள்:-

எழுத்தாளர் உதயசங்கர் 1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி, புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது அப்பா, தாத்தா, பாட்டி, (இருந்தால்) தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது [...]
Share this:

2022 – முக்கிய சிறுவர் நாவல்கள்

2022 ஆம் ஆண்டில் வெளிவந்த முக்கியமான சில சிறுவர் நாவல்களின் தொகுப்பு இது:- நீலப்பூ – சிறுவர் நாவல் ஆசிரியர்:- விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம், சென்னை-89. (செல் +91 [...]
Share this:

தலையங்கம் – ஜனவரி 2023

அன்புடையீர்! வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்! கொரோனாவின் துன்பங்கள் நீங்கி, வளமும் நலமும் பெற்ற ஆண்டாக இப்புத்தாண்டு மலர, அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்! நாம் அனைவரும் ஆவலுடன் [...]
Share this:

புத்தகத் திருவிழாவுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்!

06/01/2023 ல் சென்னையில் துவங்கியிருக்கும் 46 வது புத்தகத் திருவிழாவுக்கு வாய்ப்புள்ளவர்கள் அவசியம் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். இக்காலக் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில், தற்காலத்தில் சிறப்பான பல சிறார் [...]
Share this:

அழைக்கின்றது சென்னை புத்தகத்திருவிழா!

பபாசியும், தமிழ்நாடு அரசும் இணைந்து 06/01/2023 முதல் 22/01/2023 வரை நடத்தும் சென்னையின் 46வது புத்தகத்திருவிழா, முதன்முறையாக 1000 அரங்குகளுடன், பிரம்மாண்ட பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவாகத் துவங்கியிருக்கிறது. இம்முறை குழந்தைகளுக்கான புத்தகங்களுக்குத் [...]
Share this:

புத்தாண்டே வருக வருக!

2023 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மலரட்டும்! கொரோனாவின் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்கி, உலக மக்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று சுட்டி உலகத்தின் [...]
Share this:

தலையங்கம் டிசம்பர் 2022

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் புத்தகக் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன. ஜனவரி 2023 ல் சென்னையில் [...]
Share this:

குழந்தைக்குக் கதை சொல்லுங்கள்!

மேலை நாட்டில் குழந்தைகள் தூங்குவதற்கு முன், கதைப்புத்தகம் வாசித்துக் காட்டுவதை, அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அங்கு அம்மா தான், கதை சொல்லிக் குழந்தையைத் தூங்க வைக்க  வேண்டும் என்ற [...]
Share this: