கட்டுரை

‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம்’ உதயம்

சிறார் நலன் காக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உதயமாகி, அதன் மாநாடு 13/06/2021 அன்று, இணையம் வழியாகச் சிறப்பாக நடைபெற்றது. சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்க, [...]
Share this:

குழந்தைகள் மனதைக் கொள்ளை கொண்ட எரிக் கார்ல் (Eric Carle)

‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’ (The Very Hungry Caterpillar) என்ற மிகப் பிரபலமான நூலை எழுதி, குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்த எழுத்தாளரும், ஓவியருமான எரிக் கார்ல் (Eric [...]
Share this:

சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்.  1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில் [...]
Share this:

தேவி நாச்சியப்பன்

முனைவர் தேவி நாச்சியப்பன் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்.  தந்தையின் தடம் பற்றிக் குழந்தை இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து படைத்து வரும் இவர், இதுவரை [...]
Share this: