தனியார் துறையில் மார்க்கெட்டிங் பிரிவில் பணி செய்யும் இவர், சேலம் ஆத்தூரில் வசிக்கிறார். வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல், ஒளிப்படக்கலை எனப் பன்முகத் திறமை கொண்டவர். புதுமைப்பித்தன், ஜானகிராமன், சுந்தர
[...]
சிறார் நலன் காக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உதயமாகி, அதன் மாநாடு 13/06/2021 அன்று, இணையம் வழியாகச் சிறப்பாக நடைபெற்றது. சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்க,
[...]
‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’ (The Very Hungry Caterpillar) என்ற மிகப் பிரபலமான நூலை எழுதி, குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்த எழுத்தாளரும், ஓவியருமான எரிக் கார்ல் (Eric
[...]
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். 1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில்
[...]
இன்று (மே 19) எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின் 87 வது பிறந்த நாள். சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில், இவர் மிக முக்கியமானவர். இந்திய
[...]