ஒரு காட்டில் ஒரு நாவல் மரம் இருந்தது. அதன் பழங்களைத் தின்ன ஏராளமான பறவைகளும், அணில்களும் வந்தன. எல்லாம் தன் பழங்களைத் தின்பதைப் பார்த்து, மரத்துக்குக் கோபம். அதனால் சூ சூ
[...]
ஒரு நாள் மாலை ஒரு மஞ்சள் கோழிக்குஞ்சு இரை தேட, அம்மா கோழியை விட்டுத் தூரமாய்ச் சென்றது. நன்றாக இருட்டி விட்டதால், தன் அம்மாவிடம் போக, அது வழி தெரியாமல் தவித்தது.
[...]
மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் ஈடுபாடுடைய அரசுப்பள்ளி ஆசிரியரான ரா.ராணி குணசீலி, இந்நூலை எழுதியிருக்கிறார். இதில் 16 சிறார் பாடல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு இயல்பிலேயே அமைந்துள்ள இயற்கையின் மீதான நேசத்தையும், அனைத்துயிர்களையும் சமமாக
[...]
ஒரு ஊர்ல ஒரு தாத்தா – வீட்டிலும்..வீதியிலும்… இந்நூலில் இடம் பெற்றுள்ள தாத்தாவுக்கும், சுட்டிப் பேத்திகளுக்குமிடையேயான 16 உரையாடல்களும்,பகிர்வுகளும்,வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. இவை உண்மையும், கற்பனையும் கலந்த பகிர்வுகள் என்கிறார்
[...]
மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர். மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஈடுபாடுடைய இவர், அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணி செய்கிறார். இவர் சிறந்த கதைசொல்லியும், பாடகியுமாவார். இவர் எழுதிய ‘ஊர் சுற்றலாம்’ என்ற சிறார் பாடல்
[...]
பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அறிவொளி இயக்கத்தின் உந்துசக்திகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், தேசிய எழுத்தறிவு திட்டத்தின் தூதுவராக அறியப்பட்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளைஞர்
[...]
எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகின்றது. புத்தக வாசிப்பு, பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில்,
[...]
இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். தமிழில் சிறார்
[...]
வணக்கம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! ‘சுட்டி உலகம்’ துவங்கி இம்மாதத்தோடு இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. சிறார் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட எங்கள் சுட்டி உலகத்தில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட
[...]
‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல்
[...]