ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில், மிக முக்கியமானவர். இந்திய சிறார் இலக்கியத்துக்கு, இவரின் பங்களிப்பு அளப்பரியது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான இவர்,
[...]
ஆசிரியர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய முதல் நாவல் இது. அவருக்கு 17 வயதான போது எழுதியது என்பதால், அந்தப் பதின்ம வயதுக்குரிய சிறுவனின் உணர்வுகளையும், எண்ணப்போக்கையும் உயிரோட்டத்துடன் எழுத்தில்
[...]
நாகை மாவட்டத்தில் திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஜெயசீலனுக்குத் தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவரும்
[...]
தலைமையாசிரியராகப் பணிபுரியும் கதாசிரியர், பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இல்லாமல், வெறுக்கக் கூடிய இடமாக உள்ளது; எனவே குழந்தைகள் விரும்பும் பள்ளியை, அவர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் மூலம் படைக்கலாம் என முடிவெடுத்தேன்; அதன்
[...]
மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள பள்ளியில், தலைமையாசிரியராகப் பணிபுரிகின்றார். கவிதை,கதை,கட்டுரை,நாவல் எனத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது படைப்புகள் கல்கி, செம்மலர், காக்கை சிறகினிலே கணையாழி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. சிவப்புக்கோள்
[...]