Essays

மக்கள் மயமாகும் கல்வி

முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறை துணைவேந்தராகப் பதவி வகித்தவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு [...]
Share this:

நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்

லண்டனில் வசிக்கும் இந்நூலின் தொகுப்பாசிரியரான பிரபு ராஜேந்திரன் சிறார் இலக்கியம் சார்ந்தும், குழந்தைகள் சார்ந்தும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழின் ஆசிரியரும், கதைசொல்லியுமான இவர், ‘ஓங்கில் [...]
Share this:

கொட்டுவதா..அள்ளுவதா…

‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில் [...]
Share this:

தலையங்கம் – ஏப்ரல் 2024

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். ‘சுட்டி உலகம்’ துவங்கி, இம்மாதத்துடன் மூன்று ஆண்டு நிறைவு பெறுகின்றது. இதுவரை 56000 பார்வைகளைத் தாண்டி, சுட்டி உலகம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடை போடுகின்றது. இதுவரை நூற்றுக்கும் [...]
Share this:

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2024  

படம் நன்றி – (IBBY-Japan) எல்லாக் குழந்தைகளுக்கும், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!  டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த [...]
Share this:

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பரிந்துரைகள்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பாக, வெளியிட்டிருக்கும் அறிக்கை:- தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறார் எழுத்து மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துவருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டு மாணவர்களிடம் [...]
Share this:

சிறார் இலக்கியம்–ஒரு பார்வை (எழுத்தாளர் உதயசங்கர்)

1. குழந்தைகள் என்றாலோ, சிறார், என்றாலோ, பாலர் என்றாலோ, அது பதினெட்டு வயதுவரை உள்ள குழந்தைகளைக் குறிக்குமென்று நினைவில் கொள்க! ( கொள்ளைப்பேரு குழந்தைகள் என்றால் ஐந்து வயது முதல் பத்து [...]
Share this:

தலையங்கம் – ஜூலை 2023

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். 2023 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய, ‘ஆதனின் பொம்மை’ என்ற நூலுக்குக் கிடைத்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி [...]
Share this:

இயற்கையின் விலை என்ன?

(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை) அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடமிருந்து, அங்குக் குடியேற வந்த ஆங்கிலேயர்கள், நிலங்களை அபகரித்தார்கள். அமெக்காவின் வடமேற்கு பகுதியில், பூர்வகுடி மக்களின் தளபதியாக சியாட்டில் இருந்தார். இவர் [...]
Share this:

தமிழ் ஒரு சூழலியல் மொழி

தமிழைப் பண்பாடு, வரலாறு, அரசியல், சமயம், அறிவியல், பகுத்தறிவு போன்ற பல்வேறு வகைமைகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்திருந்தாலும் சூழலியல் மொழியாகப் பார்ப்பது, இதுவே முதல் முறை. எனவே இத்தலைப்பில் வெளிவரும் முதல் நூல் [...]
Share this: