யூமா வாசுகி

தன்வியின் பிறந்தநாள்

‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற தொகுப்பில், 10 சிறார் கதைகள் உள்ளன. அண்ணன் ஜெய்யும், தங்கை தன்வியும், இதில் முக்கிய கதாபாத்திரங்கள். பெரும்பாலான கதைகள், இவர்களிருவரையும் மையமாக வைத்தே சுழல்கின்றன. இந்தச் சிறார் [...]
Share this:

சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற படைப்பு-2024

எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் [...]
Share this:

யூமா வாசுகி அவர்களுக்கு, வாழ்த்துகள்!

2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய பாலபுரஸ்கார் விருது, எழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்று சிறுவர் கதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குச் சுட்டி உலகம் சார்பாக, வாழ்த்துத் தெரிவிப்பதில் [...]
Share this:

யூமா வாசுகி

கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முக்கியமான படைப்பாளி.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 1966 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மாரிமுத்து.  “சிவப்பு தலைக்குட்டையணிந்த, [...]
Share this:

உயிர்களிடத்து அன்பு வேணும்

இத்தொகுப்பில் 12 கதைகள் உள்ளன  தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஓவியங்களை வரைந்தவர், கி.சொக்கலிங்கம். நன்மை செய்தால், நல்லது கிடைக்கும்; துவக்கத்தில் கஷ்டப்பட்டாலும் பின்னர் [...]
Share this:

தியா

இது 2016 ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்ற நூல்..  மிகச் சிறப்பான மொழியாக்கம்..  யூ.கே.ஜி படித்த போது, உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்ற  சிறுமி, பின் படிப்பை வெறுத்துப் [...]
Share this: