மு.முருகேஷ்

சிரிப்பு ராஜா

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன. 16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை [...]
Share this:

‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ வென்ற நூல் வரிசை-2

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ ஆசிரியர் மு.முருகேஷ் வெளியீடு: அகநி, அம்மையப்பட்டு,வந்தவாசி. (செல் 98426 37637/94443 60421) விலை ரூ 120/-. 16 சிறுவர் கதைகள் கொண்ட இந்நூலுக்கு, [...]
Share this:

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

இது 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்.  சிறுவர்க்கான இக்கதைத் தொகுப்பில், மொத்தம் 16 கதைகள் உள்ளன. மழையின்றியும் நீரின்றியும் ஒரு நிலை ஏற்பட்டால், இவ்வுலகம் [...]
Share this:

சிறுவர் நாடகக் களஞ்சியம்

இந்தச் சிறுவர் நாடகத் தொகுப்பில் 37 நாடகங்கள் உள்ளன.  குழந்தை இலக்கிய முன்னோடிகளான அழ.வள்ளியப்பா, பூவண்ணன், கூத்தபிரான், ரேவதி போன்றோர் எழுதியவற்றுடன், தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்களையும் சேர்த்து இதில் [...]
Share this:

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2021 – ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’

நாற்பதாண்டு காலமாகக் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து எழுதி வருகின்ற மு.முருகேஷ் அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சுட்டி [...]
Share this: