தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பன்மைத்துவத்தை (Pluralism) எளிமையாக விளக்குகிறது. “நீ யானை…நான் மனுசன்…ஆனால் பூமியில் நாம் ஓர்
[...]
தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பல இசைக் கருவிகளை அறிமுகம் செய்கிறது. இசைக்கருவிகளில் தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், துளைக்கருவிகள் எனப் பலவகை
[...]
தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூலில் பழைய தமிழ்நாட்டு விளையாட்டுகளைக் கதை மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். டிஜிட்டல் மீடியாவிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடக்கும் இந்நாளைய சிறுவர்க்குக்
[...]
மானசி ரஷ்யாவில் வாழும் தமிழ்ச்சிறுமி. அவள் தன் நண்பர்களுடன் இணைந்து, கணினியில் ‘இயற்கை அதிசயங்கள்’ என்ற செயலியை உருவாக்குகிறாள். அவர்களுக்கு வித்தியாசமான உலக இயற்கை அதிசயங்களைத் தேடிப் பார்த்து, ரசிப்பதில் ஆர்வம்
[...]
இந்தக் கதையில், ஆப்பிரிக்காவில் முதன்முதலில் தோன்றிய மனித இனம், அங்கேயிருந்து கிளம்பி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்த வரலாற்றைச் சிறுவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்தாளர் உதயசங்கர் எளிமையாக விவரித்திருக்கிறார்.
[...]
ஷீபா, பூந்தமிழ், மகி, கபிலன், சபீதா ஆகிய ஐவரும், ஒரே வகுப்பு மாணவர்கள். இவர்கள் அரையாண்டு விடுமுறையில், மகி தாத்தாவின் கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்கிருந்த ஆடு, மாடு, பறவைகள் ஆகியவற்றைக் கண்டு
[...]
கருப்பசாமி என்ற சிறுவனுக்குப் பாடப்புத்தகம் தாண்டிய நிறைய சந்தேகங்கள் வருகிறது. இவனது கேள்விகளுக்குச் சின்னசாமி மாமா, உற்சாகத்துடன் பதில் சொல்கிறார். பணமே இல்லாத காலத்தில், புழங்கிய பண்டமாற்று முறை; இந்த
[...]
‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல்
[...]
‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல்
[...]