கட்டுரை

தலையங்கம் – ஏப்ரல்-2025

எல்லோருக்கும் அன்பு வணக்கம். சிறார் வாசிப்பை ஊக்குவிக்க ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 10/05/2021 அன்று துவங்கிய இத்தளத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய [...]
Share this:

தலையங்கம்-மார்ச் 2025

அன்புடையீர்! வணக்கம். 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! தேர்வை நல்லவிதமாக எழுதி முடித்து எதிர்காலத்தில் உங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் ‘சுட்டி உலகம்’ சார்பாக [...]
Share this:

தலையங்கம் – பிப்ரவரி 2025

அனைவருக்கும் அன்பு வணக்கம். 2025 ஜனவரி மாதம் சென்னை புத்தகத் திருவிழா முடிந்து, அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் புத்தகத் திருவிழா நடந்தவண்ணம் உள்ளது. உங்கள் ஊருக்கு அருகாமையில் [...]
Share this:

தலையங்கம் – ஜனவரி 2025

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகள்! 27/12/2024 துவங்கி தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகத் திருவிழாவுக்காக வெளிவந்த சிறார் நூல்கள் சிலவற்றை, எங்கள் சுட்டி உலகத்தில் அறிமுகம் [...]
Share this:

என் அப்பாவின் டிராகன்

இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில் [...]
Share this:

தலையங்கம் – டிசம்பர் 2024

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், 48வது புத்தகக்காட்சி டிசம்பர் 27ஆம் தேதி துவங்கி, ஜனவரி 12 வரை 17 நாட்கள் [...]
Share this:

பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள் (2010-2024)

1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார் [...]
Share this:

சாலை செல்வம்

சாலை செல்வம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவாழ்வில் இருந்து வருபவர். பெண்ணியச் செயல்பாட்டாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர். புதுச்சேரியில் உள்ள ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றி [...]
Share this:

லைலா தேவி

லைலா தேவி பெற்ற பட்டங்கள்:- எம்.ஏ; எம்.ஃபில். இவர் எழுதிய புத்தகங்கள்: “நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்”, “ரோசா பார்க்ஸ்” ஆகியவை. பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டுள்ள [...]
Share this:

ஈரோடு சர்மிளா

முனைவர் மு. சர்மிளாதேவி கல்லூரிப் பேராசிரியர்‌. தீவிர வாசிப்பாளர். எழுதுவதிலும், கதை சொல்வதிலும் பேரார்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். “பின்நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷ் நாவல்களில்”, “எவஞ் சொன்னது [...]
Share this: