எல்லோருக்கும் வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய நாள். காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற
[...]
(Thanks:- Illustration-Niklas Elmehed) 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை
[...]
(Thanks:- Illustrations – Niklas Elmehed) அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் டிவோர்ட் (Michel H. Devoret), ஜான் மார்டின்ஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கும்
[...]
(Thanks- Illustrations-Niklas Elmehed – The Hindu-Tamil Thisai) 2025ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி ப்ரான்கோவ் (Mary E.Brunkow), ஃப்ரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமோன் சககுஷி
[...]
ஆசிரியர் இ.பா.சிந்தன் ‘ஜானகி அம்மாள்,’ பல்வங்கர் பலூ,’ அப்பா ஒரு கதை சொல்றீங்களா?’ உட்பட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் இந்தியா உட்பட உலகளவில் முதல் ஏழு பெண் மருத்துவர்களை
[...]
முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறை துணைவேந்தராகப் பதவி வகித்தவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு
[...]
நம் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்த ஆன்றோர், சான்றோர், சமூகப் போராளிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும்விதமாகப் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம், ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்’ என்ற தலைப்பில்
[...]
மாதம் தோறும் வெளியாகும் பொம்மி சிறுவர் மாத இதழின் ஆசிரியராகக் கவிதா ஜெயகாந்தன் அவர்களும், முதன்மை ஆசிரியராக ஜெ.ஜெயகாந்தன் அவர்களும் இருக்கிறார்கள். திருவாரூரில் இருந்து பொம்மி வெளியாகிறது. செப்டம்பர் 2025 இதழின்
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அவரது 147ஆம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுக்கப்
[...]
இது 26 பெண்கள் எழுதிய 26 கதைகளின் தொகுப்பு நூல். ஏற்கெனவே தமிழில் சிறார் கதைத்தொகுப்புகள் பல வந்திருந்தாலும் பெண்கள் எழுதிய முதல் கதைத்தொகுப்பு என்ற சிறப்பை இந்நூல் பெறுகிறது. இத்தொகுப்பில்
[...]