Author
ஆசிரியர் குழு

துணிச்சல்காரி

“ஒவ்வொரு குழந்தையும் எவ்வித வன்முறையும் இல்லாத மகிழ்ச்சியான உலகில், ஒரு சிறு பறவையைப் போல் பறந்து திரிந்து வாழ்க்கையைக் கொண்டாடிக் களிக்க வேண்டும் என்பதே என் பெருங்கனவு” என்று இந்நாவலின் முன்னுரையில் [...]
Share this:

தலையங்கம் – டிசம்பர் 2025

அன்புடையீர்! வணக்கம். அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! 49வது சென்னை புத்தகக்காட்சி-2026 ஜனவரி 7 முதல் 19 வரை சென்னை நந்தவனம் YMCA மைதானத்தில் நடைபெறும் என்று தென்னிந்திய [...]
Share this:

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்! முன்னாள் பிரதமர் நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அளவற்ற நேசத்தைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் குழந்தைகள் [...]
Share this:

கல்வி ஓர் அரசியல்

தமிழ்நாட்டின் பிரபல கல்வியாளரான முனைவர் வே.வசந்திதேவி அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுப்பட்டுள்ளன. ‘சக்தி பிறக்கும் கல்வி’ என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஏற்கெனவே [...]
Share this:

தலையங்கம்-நவம்பர்-2025

அனைவருக்கும் அன்பு வணக்கம். நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள். அவர் குழந்தைகளுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். மேலும்  குழந்தைகளுக்காகச் சிறுகதை, விடுகதை விளையாட்டு, விலங்கியல் கட்டுரை, [...]
Share this:

08/11/2025 – வசந்தி தேவி வாசிப்புத் தினம்!

வே.வசந்தி தேவி அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 8ஆம் தேதியை இந்தாண்டு முதல் வசந்திதேவி வாசிப்புத் தினமாகக் கொண்டாடுவது என அவர் தலைவராக இருந்து வழிநடத்திய பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. [...]
Share this:

07/11/2025 அழ.வள்ளியப்பா பிறந்த நாள்!

இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள்! புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் ஆற்றியிருப்பதால் ‘குழந்தை இலக்கியத்தின் [...]
Share this:

தலையங்கம்-அக்டோபர் 2025

எல்லோருக்கும் வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய நாள். காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற [...]
Share this:

நோபல் பரிசு-2025 – இலக்கியம்

(Thanks:- Illustration-Niklas Elmehed) 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை [...]
Share this: