அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 2, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள்! அந்நாளில், அவர் நம் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்! NCERT வரலாறு புத்தகத்தில்,
[...]
இந்நூலை ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து வெளியிட்டன. செழியன் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வருபவன், தன்
[...]
விநோத விலங்குகள் – 16 வணக்கம் சுட்டிகளே. விநோத விலங்குகள் வரிசையில் இன்று நீங்கள் அறியவிருப்பது இந்தியப் பாங்கோலின் என்ற செதில் எறும்புத்தின்னியைப் பற்றிதான். எறும்புத்தின்னி தமிழில் அழுங்கு, அலங்கு, அலுங்கு
[...]
இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்,
[...]
மரம் மண்ணின் வரம் – 17 வணக்கம் சுட்டிகளே. உலகிலேயே மிக உயரமான மரம் எது தெரியுமா? கலிஃபோர்னியாவில் உள்ள தேசிய செம்மரப் பூங்காவில் உள்ள ‘Hyperion’ என்ற பெயருடைய செம்மரம்தான்.
[...]
பறவைகள் பல விதம் – 17 வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ளப் போகும் பறவையின் பெயர் நிக்கோபார் புறா. புறா குடும்பத்தின் கொலம்பிடே பேரினத்தைச் சேர்ந்த ஒரே ஒரு
[...]
இத்தொகுப்பில் 11 இயற்கை அறிவியல் சிறுவர் கதைகள் உள்ளன. உயிரினங்கள் குறித்த பல்வேறு அறிவியல் உண்மைகளைச் சிறுவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, இக்கதைகள் உள்ளன. ‘குருவி நடக்குமா?’ என்ற முதல் கதையில்,
[...]