ஜோசப் ஜெயராஜ்

writer_image

சென்னை சலேசிய மாகாணத்தில் குருவாக இருக்கும் இவர் நிறைவகம்-தொன் போஸ்கோ உளவியல் சேவை மையத்தை நிறுவியவர்.  சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் துறவியருக்குப் பேராயரின் பிரதிநிதியாகவும், தெற்காசிய சலேசிய உருவாக்க பணிக்குழுவின் அங்கத்தினராகவும் பணிபுரிந்தவர்.  மேலும் இவர் உளவியலாரும், பத்திரிக்கை ஆசிரியருமாவார்.  எழுத்தாலர் பிரியசகி என்பவருடன் சேர்ந்து, ‘நன்மைகளின் கருவூலம்’  என்ற நூலை எழுதியுள்ளார்.

Share this: