சென்னை சலேசிய மாகாணத்தில் குருவாக இருக்கும் இவர் நிறைவகம்-தொன் போஸ்கோ உளவியல் சேவை மையத்தை நிறுவியவர். சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் துறவியருக்குப் பேராயரின் பிரதிநிதியாகவும், தெற்காசிய சலேசிய உருவாக்க பணிக்குழுவின் அங்கத்தினராகவும் பணிபுரிந்தவர். மேலும் இவர் உளவியலாரும், பத்திரிக்கை ஆசிரியருமாவார். எழுத்தாலர் பிரியசகி என்பவருடன் சேர்ந்து, ‘நன்மைகளின் கருவூலம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
ஜோசப் ஜெயராஜ்
![writer_image](https://i0.wp.com/chuttiulagam.com/wp-content/uploads/2022/03/writer_image_1200x628.jpg?resize=752%2C440&ssl=1)